கைதடி ஏ9 வீதியில் அமைக்கப்படும் பிரமாண்ட யாழ்

கைதடியில் ஏ9 வீதியில் அமைக்கப்படும் அம்மாச்சி உணவகத்தின் முன்பாக "யாழ்" போன்று கொங்கிறீட்டில் பெரிதாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்படுகிறது. வடமாகாண சபையின் ஏற்பாட்டில் இது...

Read more

உலகின் மிக அழகான கையெழுத்தைக் கொண்ட நேபாள மாணவி…!

உலகின் மிக அழகான கையெழுத்தைக் கொண்ட நேபாள மாணவிக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்குள் குவிந்த வருகின்றன. இது குறித்து நோபாள ஊடகங்கள் பெருமையாக தகவல் வெளியிட்டுள்ளன. அச்சில்...

Read more

மன்னார் மனித புதைகுழியின் காபன் அறிக்கை – நிராகரித்து ஐ. நாவில் சாட்சியம்

ஐ.நா மனிதவுரிமைகள் சபையின் 40 ஆவது  கூட்டத்தொடர் கடந்த மாதம் 25.02.2019 ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இதனையொட்டி தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் 70 இற்கும் மேற்பட்ட ...

Read more

மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 285 வங்கதேசிகள் இந்தோனேசியாவில் மீட்பு!

வங்கதேசத்தைச் சேர்ந்த 285 தொழிலாளர்களை இந்தோனேசியா வழியாக மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மீண்டும் வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியாவில் உள்ள வங்கதேச தூதரகம்...

Read more

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் அகதிகள்

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 22 அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியேற்றம் செய்யப்படவிருக்கின்றனர். இதற்காக பப்பு நியூ கினியாவிலிருந்து அவர்கள் அமெரிக்காவிற்கு...

Read more

வவுனியா ஓமந்தையில் வாள்வெட்டு

வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம்...

Read more

வரலாற்று சிறப்பு பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று

வரலாற்று சிறப்பு பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகின்றது. இம்முறையும் இலங்கையையிலிருந்து ஏழாயிரம் பக்தர்களும் இந்தியாவிலிருந்து இரண்டாயிரத்து நானூறு பக்தர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக...

Read more

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேலும் கால அவகாசம் கோரும் அரசு

அரசாங்கம் இதுவரை முன்னெடுத்த விடயங்களைச் சுட்டிக்காட்டியே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேலும் கால அவகாசம் கோருகிறது எனவும் இது தொடர்பில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தத் தேவையில்லை...

Read more

இயற்கை, கலாசாரம், மரபுரிமைகளில் வளமான நாடு இலங்கை

பௌத்த தத்துவத்தை பின்பற்றுகின்றவன் என்ற வகையில் இந்த பூவுலகை மனிதர்களுக்கு மட்டுமன்றி அனைத்து ஜீவராசிகளுக்கும் உரிய இடமாக பாதுகாக்கும் பொறுப்பை நாம் கொண்டுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால...

Read more

உயர் நீதிமன்றில் இருந்து வாபஸ் பெறப்பட்ட மகிந்தவின் மனு

தனக்கு பிரதமர் பதவி மற்றும் அமைச்சுப் பதவி என்பவற்றை ஏற்று நடப்பதற்கு தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வெளியிடப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவை நீக்கிக் கொள்ளுமாறு உத்தரவிட...

Read more
Page 2434 of 4152 1 2,433 2,434 2,435 4,152
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News