இந்தாண்டு பட்ஜெட்டுக்கு ஹக்கீம் வாழ்த்து

இந்த வரவு செலவுத் திட்டத்தில் உயர் கல்வித் துறையின் அபிவிருத்திக்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் என உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த...

Read more

கைபேசி பாவிக்க தடை – அமைச்சர்களுக்கு ஆப்பு

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வரும் அமைச்சர்களுக்கு கையடக்கத் தொலைபேசியை எடுத்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று  நடைபெற்ற...

Read more

பலமா விலை தொடர்பில் இன்று பிரேரணை

பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் பால்மா கம்பனிகள் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து இன்று  கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார். சந்தையில் தற்போது...

Read more

ஐ. நாவுக்கு மூன்று பேரை அனுப்பியதற்கு ஜனாதிபதியை பாராட்டிய கம்பன்பில

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத் தொடருக்கு தனது 3 பிரதிநிதிகளை அனுப்புவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானம்  பாராட்டுக்குரியது என பிவிதுரு...

Read more

கடத்தலுடன் தொடர்புடைய கடற்படை அணி கரன்னகொடவின் கண்காணிப்பில்!

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கடற்படை அணி தமது கட்டுப்பாட்டிலேயே இருந்ததென இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட...

Read more

அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை

மரணதண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. கிடைத்த விண்ணப்பங்களிலிருந்து 79 விண்ணப்பதாரிகளை நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பதற்கு...

Read more

முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நீடிப்பு

அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவிற்கு கிடைக்கும்...

Read more

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட தம்பதிகள் தொடர்பிலான மேலதிக விசாரணை

மொறட்டுவ ராவதாவத்த பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட தம்பதிகள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினர் முன்னெடுக்கவுள்ளனர். சந்தேகநபர்களான தம்பதிகளிடம் வாக்குமூலம் பதிவுசெய்ததன்...

Read more

பெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவை

பெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவையொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 2 வாரங்களில் இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக,...

Read more

சுற்றுலாப் பயணிகளின் வருகை வீதம் அதிகரிப்பு

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த பெப்ரவரி மாதத்தில் 7 வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்தவகையில், கடந்த பெப்ரவரி மாதத்தில் 2,52,033 சுற்றுலாப் பயணிகள் மாதத்தில்...

Read more
Page 2433 of 4145 1 2,432 2,433 2,434 4,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News