Easy 24 News

மே.தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் மந்தகதி பந்துவீச்சு வீதத்திற்காக இலங்கைக்கு அபராதம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கிங்ஸ்டன் சபினா பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மந்தகதி பந்துவீச்சு வீதத்தைக் கொண்டிருந்ததால் இலங்கை அணிக்கு அபராதம்...

Read more

நாளை முதல் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாகப் பல பகுதிகளில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், அடையாளம் காணப்படும் டெங்கு நோயாளர்களின்...

Read more

செம்மணியில் இன்றும் இரு சிறுவர்களுடைய என்புகூடுகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று (07) ஞாயிற்றுக்கிழமை இரண்டு சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதி உள்ளடங்கலாக 08 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி...

Read more

தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சலேவை பாதுகாக்க நாளை போராட்டம் – விமல் வீரவன்ச 

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவை பாதுகாப்பதற்காக நாளை காலை 10 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பிப்போம் என முன்னாள் அமைச்சர்...

Read more

சொல்லிசைப் பாடகரின் கைது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் பாடல்களைப் பாடியதற்காக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்கள் குறித்து இலங்கை...

Read more

பெத்தி- திரைப்பட விமர்சனம்

பெத்தி-  திரைப்பட விமர்சனம் தயாரிப்பு: விருத்தி சினிமாஸ் நடிகர்கள் : ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ் குமார், ரவி கிஷன், திவ்யேந்து சர்மா, ஜெகபதிபாபு, சுருதிஹாசன்...

Read more

நியமனத்தை நிரந்தரமாக்குமாறு கோரி சுகாதார அமைச்சின் முன்பாக யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் சுகாதார தொண்டர் உத்தியோகத்தர்கள், தங்களின் தற்காலிக நியமனங்களை உடனடியாக நிரந்தரமாக்குமாறு வலியுறுத்தி இன்று (05) வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சின்...

Read more

அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

கடந்த பலவருடங்களாக யாழ். போதனா வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி வரும் நிலையில் தம்மை அநுர அரசு திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாகவும், நாளைய தினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள நேர்முகப்...

Read more

பாடசாலைகள் பாதுகாப்பும் அன்பும் நிறைந்த இடங்களாக இருக்கவேண்டும் – பிரதமர்

பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அறிவை மாத்திரம் வழங்கும் இடமல்ல, அது அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகவும் பாதுகாப்பான, அன்பு நிறைந்த இடமாக அமைய வேண்டும் என பிரதமர் ஹரிணி...

Read more
Page 18 of 4586 1 17 18 19 4,586
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News