கடற்படையை ஏற்றிச்சென்ற பஸ் மரத்துடன் மோதுண்டது!

காலி - கொழும்பு பிரதான வீதியில் கடற்படையினரை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் 5 கடற்படை சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர். விடுமுறையில் சென்ற கடற்படையினரை ஏற்றிக்கொண்டு கடற்படைத் தலைமையகத்துக்குக்...

Read more

அபாய அறிகுறிகள் தொடர்பில் கர்ப்பிணிகளுக்கு அறிவுறுத்தல்

அபாய அறிகுறிகள் ஏற்படுமாயின் கர்ப்பிணிப் பெண்கள் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க...

Read more

பெங்களூரிலிருந்து 164 பேர் இலங்கை வந்தடைந்தனர்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவின் பெங்களூரில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 164 பேர், விசேட விமானத்தின் மூலம் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்....

Read more

தந்தை செல்வாவின் 43 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகரான தந்தை செல்வாவின் 43 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 26 ஆம் திகதி தந்தை செல்வாவின் நினைவு தினமாக...

Read more

கொழும்பு 05 – நாரஹேன்பிட்ட, தாபரே மாவத்தை பகுதி முடக்கப்பட்டது

இரண்டு COVID-19 நோயாளிகள் நேற்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு 05 – நாரஹேன்பிட்ட, தாபரே மாவத்தை பகுதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. குறித்த பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான...

Read more

அபாய அறிகுறிகள் ஏற்படுமாயின் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்

கர்ப்பிணிப்பெண்கள் பின்வரும் அபாய அறிகுறிகள் ஏற்படுமாயின் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க அறிவிதித்துள்ளார். அந்தவகையில் காய்ச்சல்,...

Read more

124 இலங்கை மாணவர்களை மீண்டும் அழைத்துவர நடவடிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து விதிக்கப்பட்டுள்ள பயண தடை காரணமாக இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மேலும் 124 இலங்கை மாணவர்களை மீண்டும் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்...

Read more

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப இறுதிநாள்

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இன்று பிற்பகல் 4 மணிக்கு முன்னர் கையளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்....

Read more

21 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டதாக...

Read more

கொரோனா ஒழிப்புக்கு 90லட்சம் பெறுமதியான பேருந்து அன்பளிப்பு

கொவிட் 19 ஒழிப்பு செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக மைக்ரோ கார் லிமிடற் நிறுவனம் 90லட்சம் பெறுமதியான பேருந்து அன்பளிப்பு செய்துள்ளது. பேருந்து நேற்று(திங்கட்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து...

Read more
Page 1783 of 4147 1 1,782 1,783 1,784 4,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News