மஹிந்தவின் கூட்டத்தில் பங்கேற்குமா கூட்டமைப்பு? – இன்னமும் தீர்மானம் இல்லை என்கின்றனர் தலைவர்கள்

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அலரிமாளிகையில் இடம்பெறும் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்று அதன்...

Read more

வடமராட்சி கிழக்கில் பொலிஸ், அதிரடிப்படை கொலை வெறியாட்டம்!

வடமராட்சி கிழக்கு, குடத்தனை - மாளிகைத்திடல் அம்மன் கோயிலடிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் துப்பாக்கிகள் மற்றும் கொட்டன்களுடன் இன்று காலை புகுந்த பொலிஸாா் மற்றும் விசேட அதிரடிப் படையினர்...

Read more

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையிலான கலந்துரையாடல்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் நாளை காலை 11.15 மணிக்கு...

Read more

கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மேதின அறைகூவல்!

உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும், தமிழ் தேசிய இனத்தின் நிரந்தர அரசியல் விடியலுக்காகவும், தமிழர் தேசம் நிமிர்ந்தெழும் அபிவிருத்திக்காகவும், அன்றாட அவலங்களின் தீர்விற்காகவும் மதிநுட்ப சிந்தனை வழிநின்று மாபெரும்...

Read more

665 ஆக கொரோனா தொற்று உயர்ந்தது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி 16 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 665 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது....

Read more

பொலிஸார் முன்னெடுத்த ஊரடங்குச் சட்டம் சட்டமா அதிபர் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பொலிஸார் முன்னெடுத்த ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் அனுமதிப்பதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா...

Read more

31 கொத்தணிகள் ஊடாகவே கொரோனா இங்கு பரவியது!

"இலங்கையில் இதுவரை 31 கொத்தணிகள் ஊடாகவே கொரோனா வைரஸ் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதில் தற்போது 4 கொத்தணிகளே செயற்பாட்டு நிலையில் உள்ளன. ஏனைய 27 கொத்தணிகளும் செயலிழக்கச்...

Read more

663 ஆக எகிறியது கொரோனா

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 663 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை,...

Read more

125 மாணவர்கள் கொல்கத்தாவில் இருந்து வந்தனர்

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து இந்தியாவின் கொல்கத்தாவில் சிக்கியிருந்த இலங்கை மாணவர் குழுவினரை ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான விசேட விமானம் ஏற்றி வந்துள்ளது. நேற்று மாலை 5.20...

Read more

தபாலகங்களுக்கு பேனாக்களுடன் வருமாறு தபால் மா அதிபர் மக்களிடம் வேண்டுகோள்

தபால் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வருகை தரும்போது, உரிய ஆவணங்களில் கையொப்பம் இடுவதற்காக பேனைகளைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன,...

Read more
Page 1782 of 4151 1 1,781 1,782 1,783 4,151
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News