நிட்டம்புவவில் ஒரு பெண்ணின் காரில் உள்ள எரிபொருள் QR குறியீட்டை மீறி, காரின் தரவுகளுக்கமைய ஒரு புதிய QR குறியீட்டை உருவாக்கி எரிபொருள் பெற்ற நபரை குற்றப்...
Read moreஇலங்கையிடம் கப்பல்கள் இல்லாத காரணத்தினால் ஈரானிடம் இருந்து எண்ணெய் மற்றும் பிற வசதிகளை பெறுவதற்கு சாத்தியம் இல்லை என்று அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை...
Read moreஇன்று இதுவரை ஒரே ஒரு எண்ணெய் டாங்கர் மட்டுமே ஹோர்முஸ் நீரிணையை கடந்துள்ளதாக கப்பல்களின் இயக்கத்தை கண்காணிக்கும் MarineTraffic தளத்தின் மூலம் தெரியவந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பில்...
Read moreமுன்னாள் வெளியுறவு அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். யு. எம். அலி சப்ரி, தான் அரசியலுக்குத் திரும்ப மாட்டேன் என்று கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார். இருப்பினும், ஒரு...
Read moreதமிழ் சினிமாவின் நிகரற்ற வசூல் நாயகனான சூர்யா நடிப்பில் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் 'கருப்பு...
Read moreஅத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில்,அரச நிறுவனங்களின் வாகனங்களைப் பயன்படுத்தி எரிபொருளைச் எவ்வாறு சேமிப்பது என கூறப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம், பி. கே....
Read moreயாழ். சென். பட்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் இடையிலான அருட்தந்தை ஜீ.ஏ. பிரான்சிஸ் ஜோசப் வெற்றிக் கிண்ணத்துக்கான பொன் அணிகளின் 6ஆவது ரி20 கிரிக்கெட் போட்டி...
Read moreஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கமைய, இலங்கையிலும் இன்று (24) தங்கத்தின் விலை மேலும் 5,000 ரூபாயினால் குறைவடைந்துள்ளது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சுமார்...
Read moreமத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம்...
Read moreஎரிபொருள் விலை குறைந்தால், அதன் பலனை மக்களுக்கு வழங்கி, தற்போது அதிகரித்துள்ள பேருந்து கட்டணத்தை மீண்டும் குறைக்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்....
Read more