போலி தங்க நகைகளை அடகு வைத்து பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரை ரக்வானை பொலிஸார் கைது செய்துள்ளனர். மிக நுணுக்கமான வேலைப்பாடுகளோடு தயாரிக்கப்பட்ட 8 கிராம்...
Read moreஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 24 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 990,032 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். குறித்த விடயத்தை...
Read moreரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (25) நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான உத்தியோகப்பற்றற்ற மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் ஏ அணியை...
Read moreஇலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் குருமாருக்கும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது....
Read moreயாழ். நகரப் பிரதேசத்திற்கு முறையான வடிகாலமைப்பு பிரதான திட்டம் மீளவும் தயாரிக்கப்படல் வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்தார். யாழ்ப்பாணம் பிரதேச செயலக...
Read moreஇடை நிறுத்தப்பட்டிருக்கும் மாகாணசபை தேர்தலை தற்காலிகமாகவேனும் பழைய முறையில் நடத்தி மாகாணசபையை அமைக்க வேண்டும். அதன் பின்னர் புதிய சட்டம் தொடர்பில் கலந்துரையாடலாம் என அனைத்து அரசியல்...
Read moreதிருகோணமலையில் இருந்து கல்முனை, அம்பாறை மற்றும் அக்கரைப்பற்று வரை ஒருங்கிணைந்த நேர அட்டவணையின்படி சேவையில் ஈடுபட்டுவரும் தனியார் பஸ்களின் நேரத்தை சுழற்சி முறையிலான நேரத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு...
Read moreமாகாணசபை தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே ரில்வின் சில்வா தெரிவித்திருக்கிறார். அதனால் மாகாண சபை தேர்தலை அரசாங்கம் ஒருபோதும் நடத்தப்போவதில்லை என்பது உறுதியாகும் என ஐக்கிய தேசிய...
Read moreநாட்டில் தற்போது வறுமை 30-40 சதவீதமளவில் அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் எரிபொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கப்பட்டால் ஒரு நாடாக நாம் இன்னும் பாரதூரமான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என...
Read moreஅரசியல் இலாபத்துக்காக நாட்டில் இனவாதத்தையும், மதப் பிரிவினையும் தூண்டுவதற்கு முயற்சிக்கின்றனர் மீண்டும் நாட்டில் ஒருபோதும் இனவாதம், மதவாதம் அல்லது எந்தவொரு சதித்திட்டங்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என்று பொதுப்...
Read more