Easy 24 News

தையிட்டி விகாரை காணி அளவீடு : காவல்துறையினரால் பதற்றம்

யாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களை விகாரை பகுதிக்குள் அனுமதிப்பது தொடர்பில் பலாலி காவல்துறையினர் காணி உரிமையாளார்களுடன் முரண்பட்டமையால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது....

Read more

இலங்கையில் சரிந்தது தங்கத்தின் விலை

இலங்கையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்வடைந்த தங்கத்தின் விலை இன்று சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நேற்றுடன் (27) ஒப்பிடுகையில் இன்று...

Read more

அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணி தொடர்பான தகராறு சம்பவம் ஒன்று தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய...

Read more

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய தயாராகும் சஜித் தரப்பு! விடுக்கப்பட்ட அழைப்பு

எதிர்வரும் மே தினத்தை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியால் நடத்தப்படவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read more

கவனத்தை ஈர்த்த விஷ்ணு விஷால் நடிக்கும் ‘இரண்டு வானம்’ பட பாடல்

நடிகர் விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'இரண்டு வானம்' திரைப்படத்தில் இடம் பிடித்த 'வெள்ளி சுடரே..' எனத் தொடங்கும் முதல் பாடல் இணையத்தில்...

Read more

கைதான அர்ச்சுனா எம்.பிக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் புதன்கிழமை (29) வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  துப்பாக்கியைக் காட்டி...

Read more

இலங்கையில் “கொழும்பு மாரத்தான் – 2026” | செப்டம்பரில் நடைபெறும்!

இலங்கையை சர்வதேச விளையாட்டு சுற்றுலா மையமாக மாற்றும் "கொழும்பு மாரத்தான் 2026" எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.  இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சினால் முதல் முறையாக...

Read more

சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழருக்கு கராத்தே கலையின் உயரிய “ஷிஹான்” பட்டம்! 

கராத்தே கலையில் மிக உயர்ந்த பட்டமான “ஷிஹான்” பட்டமானது சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழரான விபுலானந்தன் கௌரிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.  ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் இரண்டு நாள்...

Read more

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப்பணி ஆரம்பம்

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் ஏழு மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. அகழ்வுப் பணிக்கு அரசாங்கத்திடமிருந்து 2.1 மில்லியன் ரூபாய்...

Read more

அர்ச்சுனா எம்பியுடன் முரண்பட்ட பெண் : நீதிமன்றம் விடுத்த உத்தரவு

யாழ்ப்பாணத்தில் அu்ச்சுனா எம்.பி யுடன் முரண்பட்ட பெண்ணொருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ள மல்லாகம் நீதவான் நீதிமன்று , குறித்த பெண்ணின் குழந்தையை அப்பெண்ணே வைத்திருக்கவும் மன்று அனுமதித்துள்ளது....

Read more
Page 1 of 4547 1 2 4,547