மாகாணசபை தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே ரில்வின் சில்வா தெரிவித்திருக்கிறார். அதனால் மாகாண சபை தேர்தலை அரசாங்கம் ஒருபோதும் நடத்தப்போவதில்லை என்பது உறுதியாகும் என ஐக்கிய தேசிய...
Read moreநாட்டில் தற்போது வறுமை 30-40 சதவீதமளவில் அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் எரிபொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கப்பட்டால் ஒரு நாடாக நாம் இன்னும் பாரதூரமான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என...
Read moreஅரசியல் இலாபத்துக்காக நாட்டில் இனவாதத்தையும், மதப் பிரிவினையும் தூண்டுவதற்கு முயற்சிக்கின்றனர் மீண்டும் நாட்டில் ஒருபோதும் இனவாதம், மதவாதம் அல்லது எந்தவொரு சதித்திட்டங்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என்று பொதுப்...
Read moreமுள்ளிக்குளத்தில் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள 1012 ஏக்கர் காணிகளில், 753 ஏக்கர் காணிகளை நிபந்தனைகளுடன் விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்....
Read moreசர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் விரைவில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படலாம் எனத் தெரியவருகின்றது. விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையின் ஒருங்கிணைந்த ஐந்தாவது மற்றும்...
Read moreசெந்தமிழன் சீமான் – கயல்விழி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த இனிய தருணத்தில் அவர்களுக்கு என் இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்...
Read moreதமிழ் சினிமாவில் நடிகர்கள் அறிமுகமாவது அதிலும் கதாநாயகர்களாக அறிமுகமாவது தொடர்ச்சியான ஒன்று என்றாலும்.. சிலரின் அறிமுகம் பெரும் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில் அறிமுக நடிகர் டி...
Read moreஅறிமுக நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பாதாம்கீர் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நட்சத்திர நடிகரான கௌதம் ராம் கார்த்திக் வெளியிட்டு, படக்...
Read moreவவுனியாவில் நிலவும் கடும் வெப்பத்தையடுத்து, சுதந்திர இளைஞர்கள் ஏற்பாட்டில் இன்று (24) ஞாயிற்றுக்கிழமை நுங்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இயற்கை பானமாகக் கருதப்படும் நுங்கு, உடலுக்கு குளிர்ச்சியையும்...
Read moreஅட்டன், டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த தம்பதியரின் பூதவுடல்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் கண்ணீரஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டன. டிக்கோயா தரவளை பொது மயானத்தில்...
Read more