கராத்தே கலையில் மிக உயர்ந்த பட்டமான “ஷிஹான்” பட்டமானது சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழரான விபுலானந்தன் கௌரிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் இரண்டு நாள்...
Read moreஇலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் ஏழு மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. அகழ்வுப் பணிக்கு அரசாங்கத்திடமிருந்து 2.1 மில்லியன் ரூபாய்...
Read moreயாழ்ப்பாணத்தில் அu்ச்சுனா எம்.பி யுடன் முரண்பட்ட பெண்ணொருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ள மல்லாகம் நீதவான் நீதிமன்று , குறித்த பெண்ணின் குழந்தையை அப்பெண்ணே வைத்திருக்கவும் மன்று அனுமதித்துள்ளது....
Read moreநகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பிலிருந்து விலகி... கதையின் நாயகனாக அறிமுகமாகி, தொடர்ந்து கதையின் நாயகனாக அழுத்தமான வேடங்களில் நடித்து வரும் நடிகர் சூரி நடிப்பில் தயாராகி வரும்...
Read more2022 ஆம் ஆண்டு நாட்டில் நடந்த போராட்டத்திற்கு இலட்சக்கணக்கான இளைஞர்கள் தமது ஆதரவைத் தெரிவித்திருந்தனர். தாம் தேர்ந்தெடுத்த அரசியல் தலைவர்கள் தங்களதும் நாட்டினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்பதே...
Read moreவவுனியாவில் தந்தை செல்வநாயகத்தின் 49ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை (26) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள அவரது சிலை முன்பாக குறித்த நிகழ்வானது...
Read more'எக்சன் கிங்' அர்ஜுன் - பிரீத்தி முகுந்தன்- அபிராமி -ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ' பிளாஸ்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் சுபாஷ் கே....
Read moreதமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அருள்நிதி முதன்மையான வேடத்தில் நடித்து வரும் 'அருள்வான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்....
Read moreபாடசாலை மாணவர்களுக்கு ஒழுக்கமற்ற மற்றும் முறையற்ற விதத்தில் முடி வெட்டிய மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட இரண்டு சிகை அலங்கார நிலையங்கள் நேற்று வெள்ளிக்கிழமை...
Read moreமுல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முள்ளியவளை பகுதியில், பொது சுகாதார பரிசோதகர்களின் அதிரடி நடவடிக்கையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகம் ஒன்று சீல் வைக்கப்பட்டது....
Read more