நாட்டில் எதிர்வரும் நாட்களில் அதிக வெப்பநிலை மற்றும் பிற்பகல் வேளைகளில் மழை ஆகிய இரண்டு வகையான மாறுபட்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல்...
Read moreதையிட்டி விகாரை சட்ட விரோதமான முறையில் தனியார் காணிகளை அபகரித்து கட்டப்பட்டுள்ளது என நயினாதீவு விகாராதிபதியும் யாழ் நாகவிகாராதியும் ஏற்கனவே தெளிவாக கூறிய பின்னரும் அமைச்சர் பிமல்...
Read moreதமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலின் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி தவெக முன்னிலை வகிக்கும் நிலையில், அந்த கட்சி 33 சதவிகித வாக்குகளால் சாதனை படைத்துள்ளது. இந்த...
Read moreபான் இந்திய நட்சத்திரமான ராம் சரண் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பெத்தி' திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதத்தில் பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.இயக்குநர் புச்சிபாபு...
Read moreபல ஆண்டுகளாக, இந்த வரலாற்று உறவுகள் நமது பிராந்தியத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பொதுவான அபிலாஷைகளை அடைவதற்கான அடித்தளமாக அமைந்துள்ளன என ஜனாதிபதி அநுர...
Read moreமுல்லைத்தீவு கடற்பரப்பில் தொழிலுக்கு சென்றிருந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போன நிலையில் இன்று நடுக்கடலில் தத்தளித்த போது உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 02.05.2026...
Read moreயாருடைய வழக்கை முதலில் விசாரிக்க வேண்டும் மற்றும் யாரைச் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்பதைத் தேசிய மக்கள் சக்தியின் பெலவத்த கட்சி அலுவலகமே தீர்மானிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் ரிஷி காந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்திற்கு 'மொத ராத்திரி'...
Read moreதமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமான மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் ஊர்வசி ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'பரிமளா & கோ' என பெயரிடப்பட்டு, அதன்...
Read moreதிருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் வரிய குறைந்த வருமானம் பெறும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான வீடமைப்பு திட்ட அங்குரார்ப்பண வைபவம் நேற்று சனிக்கிழமை (02) இடம்...
Read more