அநுராதபுரம் எட்டு விகாரைகளின் தலைமை பிக்குவான பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள வன்புணர்வு மற்றும் சிறுமி துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில், இலங்கை பொலிஸ் திணைக்களம்...
Read moreசிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரரை பிணையில் அனுப்பி அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலா 5 மில்லியன்...
Read moreஇசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குநராகவும் தடம் பதித்து தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நட்சத்திரமாக வலம் வரும் ஹிப் ஹொப் தமிழா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மீசைய முறுக்கு 2'...
Read moreமுன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (22) இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது. மாத்தறை...
Read moreகிளிநொச்சி - இயக்கச்சியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியை மக்களிடமிருந்து பிடுங்கி இராணுவத்துக்கு வழங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மும்மரமாக செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...
Read moreவடக்கு மாகாணத்தில் சேவையின் தேவை கருதி இடமாற்றம் என்ற பெயரில் கல்வியை மோசமாகப் பாதிக்கும் வகையில் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று...
Read moreபான் இந்திய நட்சத்திர நடிகரான மாதவன் தமிழகத்தில் பிறந்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற தலைசிறந்த விஞ்ஞானியான ஜி டி நாயுடுவாக நடித்திருக்கும் 'ஜி டி என்- ஜி...
Read moreதமிழ் சினிமாவில் தனக்கான சந்தை மதிப்பை உண்டாக்கி, அதனை தொடர்ந்து விரிவு படுத்தி வரும் பன்முக ஆளுமை திறன் கொண்ட விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடித்திருக்கும்...
Read moreமக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தமானது என்பதை ஏற்றுக்கொண்டு உடனடியாக மக்களின் நிலங்களை விடுவிக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் இனியும் மக்களின் காணிகளை இராணுவம் வைத்திருப்பதில் எந்த நியாயமும்...
Read moreநாடு மீண்டுமொரு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பின்னணியில், அதற்கு அவசரகால தேசியத் தீர்வுகளை வகுப்பதற்காகத் துரிதமாக சர்வ கட்சி மாநாடொன்றைக் கூட்டுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம்...
Read more