எதிர்வரும் மே தினத்தை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியால் நடத்தப்படவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்...
Read moreநடிகர் விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'இரண்டு வானம்' திரைப்படத்தில் இடம் பிடித்த 'வெள்ளி சுடரே..' எனத் தொடங்கும் முதல் பாடல் இணையத்தில்...
Read moreகைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் புதன்கிழமை (29) வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கியைக் காட்டி...
Read moreஇலங்கையை சர்வதேச விளையாட்டு சுற்றுலா மையமாக மாற்றும் "கொழும்பு மாரத்தான் 2026" எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சினால் முதல் முறையாக...
Read moreகராத்தே கலையில் மிக உயர்ந்த பட்டமான “ஷிஹான்” பட்டமானது சுவிஸ் வாழ் இலங்கைத் தமிழரான விபுலானந்தன் கௌரிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் கராத்தே இதோசுகாய் அமைப்பின் இரண்டு நாள்...
Read moreஇலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் ஏழு மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. அகழ்வுப் பணிக்கு அரசாங்கத்திடமிருந்து 2.1 மில்லியன் ரூபாய்...
Read moreயாழ்ப்பாணத்தில் அu்ச்சுனா எம்.பி யுடன் முரண்பட்ட பெண்ணொருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ள மல்லாகம் நீதவான் நீதிமன்று , குறித்த பெண்ணின் குழந்தையை அப்பெண்ணே வைத்திருக்கவும் மன்று அனுமதித்துள்ளது....
Read moreநகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பிலிருந்து விலகி... கதையின் நாயகனாக அறிமுகமாகி, தொடர்ந்து கதையின் நாயகனாக அழுத்தமான வேடங்களில் நடித்து வரும் நடிகர் சூரி நடிப்பில் தயாராகி வரும்...
Read more2022 ஆம் ஆண்டு நாட்டில் நடந்த போராட்டத்திற்கு இலட்சக்கணக்கான இளைஞர்கள் தமது ஆதரவைத் தெரிவித்திருந்தனர். தாம் தேர்ந்தெடுத்த அரசியல் தலைவர்கள் தங்களதும் நாட்டினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்பதே...
Read moreவவுனியாவில் தந்தை செல்வநாயகத்தின் 49ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை (26) வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள அவரது சிலை முன்பாக குறித்த நிகழ்வானது...
Read more