தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மாலேபேவில் உள்ள வீட்டிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்ற அதிகாரிகள் இன்று சென்றுள்ளனர். அதன்போது, குறித்த வீட்டில் நீதிமன்ற அதிகாரிகள் பிடியாணை...
Read moreசிறிலங்கா பாதுகாப்புப் படையினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைத் துன்புறுத்துவதாகவும், அவர்களுக்கு எதிராகப் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சர்வதேச...
Read moreமோசடி விசாக்களைப் பயன்படுத்தி மாசிடோனியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 05 பங்களாதேஷ் பிரஜைகளை திருப்பி அனுப்ப கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை...
Read moreதமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திர நடிகரான அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா மற்றும் படப்பிடிப்பு சென்னையில்...
Read more'ஆக்சன் கிங்' அர்ஜுன் முதன்மையான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் 'ஆக்சன் கிங் 'அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், ஜான் கொக்கன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம் , விவேக் பிரசன்னா, பாலா ஹசன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். ஃபேமிலி எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில்...
Read moreமன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (20) 18 ஆவது...
Read moreகொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட போதைப்பொருளுடன் இரு இளைஞர்களை புதன்கிழமை (20) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். நகர்பகுதி திருகோணமலை வீதியில்...
Read more'மஞ்சும்மல் பொய்ஸ்' எனும் வணிக ரீதியான வெற்றி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகும் 'பாலன்' எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக...
Read moreபொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் நாயகர்களே நாங்கள்தான் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற...
Read moreபரந்தன் - கரைச்சி – முல்லைத்தீவு (A035) வீதியின் வட்டுவாகல் பாலத்தை மீண்டும் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வட்டுவாகல் பாலம் என அழைக்கப்படும்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures