Easy 24 News

கடன் வாங்க வேண்டிய நிலையில் அநுர அரசாங்கம் : பொருளியல் பேராசிரியர் பகிரங்கம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பாதீட்டுப் பற்றாக்குறையை படிப்படியாகக் குறைத்தாலும், கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க...

Read more

மாவீரர் நாள் அனுஷ்டிப்பு விவகாரம் – சிறீதரன் எம்.பியின் சாரதிக்கு பிணை

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் (S.Sritharan) சாரதியும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமாகிய பாரதிதாசன் எழில்வேந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  கடந்த வருடம் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர்...

Read more

சேரன் – விக்னேஷ் சிவன் இணைந்து வெளியிட்ட ‘ரோஜா மல்லி கனகாம்பரம் ‘பட ஃபர்ஸ்ட் லுக்

இயக்குநரும், நடிகருமான கே. பி. ஜெகன் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முத்திரை பதித்த...

Read more

மெட்ராஸ் சுப்பர் கிண்ணம் 2025 : 19 வயதின் கீழ் புட்சால் போட்டியில் கலம்போ கிக்கர்ஸ் இரண்டாம் இடம்

எவ்சி மெட்ராஸ் அக்கடமி என்ற மெட்ராஸ் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மெட்ராஸ் சுப்பர் கிண்ணத்துக்கான 19 வயதுக்குட்பட்ட புட்சால் போட்டியில் கலம்போ கிக்கர்ஸ் கால்பந்தாட்டப் பயிற்சியக...

Read more

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய ஒற்றுமைக்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு வத்திக்கான் பாராட்டு 

நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை  ஏற்படுத்தி  இலங்கையை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டுவர  ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை பெரிதும் பாராட்டுவதாகவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் தேசிய...

Read more

“குடு சலிந்து”வின் சகாக்கள் இருவர் கைது!

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “குடு சலிந்து”என அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக குணரத்ன என்பவரின் சகாக்கள் இருவர் களுத்துறை பிரதேசத்தில் வைத்து வலான...

Read more

யாழில் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று திங்கட்கிழமை (3) உயிர்மாய்த்துள்ளார்.  உடுவில், மல்வம் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய...

Read more

காவல்துறை காவலில் இருந்த கைதி மரணம்

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயது சந்தேக நபர், கந்தேகெட்டிய காவல்துறையின் காவலில் இருந்தபோது நோய்வாய்ப்பட்டு, கந்தேகெட்டிய பிரதேச மருத்துவமனையில் இருந்து...

Read more

மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரிகள் இருவர் கைது

மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவிலுள்ள கருவப்பங்கேணி, மற்றும் திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் வீடுகளை முற்றுகையிட்ட காவல்துறையினர் பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவரை...

Read more

வெளிநாடு பறந்த இலங்கை மருத்துவ நிபுணர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

அண்மைக் காலங்களில் பல்வேறு காரணங்களுக்காக நாட்டில் அரசு சேவையை விட்டு வெளியேறிய மருத்துவ நிபுணர்கள் மீண்டும் பணிக்காக இலங்கைக்கு திரும்ப வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன...

Read more
Page 1 of 4457 1 2 4,457