Easy 24 News

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவருவது குறித்து முக்கிய அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள், பரீட்சை நிறைவடைந்து ஒரு மாதத்துக்குள் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.  நாடு முழுவதும் உள்ள பரீட்சை...

Read more

சாகர காரியவசம் கைது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம், கொழும்பு - நாரஹேன்பிட்டியிலுள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு வருகை தந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more

யாழில் வீட்டைச் சுத்தம் செய்த போது மீட்கப்பட்ட இராணுவ அங்கி!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிராமத்தில் வீட்டை சுத்தம் செய்த போது இராணுவ அங்கி ஒன்று காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர்...

Read more

ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் வசமாகும் சிறைச்சாலை பாதுகாப்பு! அரசாங்கத்தின் முக்கிய முடிவு

சிறைகளில் சமீபத்தில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல்களைக் கட்டுப்படுத்தும் ஒரு விரைவான நடவடிக்கையாக, சமீபத்தில் ஓய்வுபெற்ற 1,000 இராணுவ வீரர்களைச் சிறைக் காவலர்களாக நியமிக்க அரசாங்கம் முடிவு...

Read more

சுப்பர் லீக்கில் கடைநிலையில் உள்ள ரட்னம் கழகத்தை புளூ ஈக்ள்ஸ் இன்று சந்திக்கிறது!

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுப்பர் லீக் கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் அணிகள் நிலையில் கடை நிலையில் உள்ள ரட்னம் கழகத்தை புளூ ஈக்ள்ஸ் கழகம் எதிர்த்தாடவுள்ளது....

Read more

பலாலியில் 8ஆவது வாரமும் போராட்டம்!

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் ஞாயிற்றுக்கிழமை (09)  எட்டாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள்...

Read more

15 ஆம் திகதிக்கு பின்னர் மழை குறைவடையும் | வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவிவரும் மழைளுடனான வானிலை ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்கு பின்னரே படிப்படியாகக் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது. இது தொடர்பில்...

Read more

அதிக விலைக்கு அரிசி விற்பனை: வெல்லவாயவில் இரு கடைகளுக்கு 3 இலட்சம் ரூபா தண்டப்பணம்!

நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வெல்லவாய பகுதியிலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்களுக்குத் தலா 150,000 ரூபா வீதம் மொத்தம் 3...

Read more

கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த விசேட உத்தரவு!

காணாமலாக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது....

Read more
Page 1 of 4603 1 2 4,603
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News