அரசு நிறுவனங்களில் உள்ள அனைத்துப் பதவிகளையும் கட்சி விசுவாசிகளைக் கொண்டு நிரப்பும் பழைய தவறான கலாசாரத்தை தனது அரசாங்கம் நிராகரிப்பதாகவும், அரசுப் பதவிகளுக்கு மக்களை நியமிக்கும்போது அவர்களின்...
Read moreதமிழ் திரை உலகின் பிரபல நடிகரான அர்ஜுன் தாஸ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'கான் சிட்டி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது என படக் குழுவினர் பிரத்யேக...
Read moreதயாரிப்பாளர் கே ஜே ராஜேஷ் கதையின் நாயகனாக தடகள வீரராக நடித்திருக்கும் 'அங்கீகாரம்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில் உருவாகி உள்ள 'அங்கீகாரம்'...
Read moreபெலாரஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், அந்நாட்டின் தேசிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படும் வெற்றி சதுக்கத்தில் (Victory Square) நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றார். ...
Read moreமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்றைய தினம் புதன்கிழமை (13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது. இதன்போது முள்ளிவாய்க்காலில்...
Read moreதற்போது ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள சகல உள்ளூர் கிரிக்கெட் பிற்போடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்தது. சீரற்ற காலநிலையைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்மானத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் எடுத்துள்ளது. இதற்கு...
Read moreஇலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் எதிர்காலத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதியளித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
Read moreதமிழ் திரை உலகில் பிரபல நடிகரான ஜெய் கதையின் நாயகனாக அதிரடியாக நடித்திருக்கும் 'சட்டென்று மாறுது வானிலை' எனும் திரைப்படம் - இன்றைய சமகாலத்து சமூகத்தில் உள்ள...
Read moreதரம்சாலா விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (11) இரவு நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 3 விக்கெட்களால் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ்...
Read moreமுள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை அனுஷ்டிக்கும் வகையில் வவுனியாவில் இலுப்பையடிப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்களுக்கு இன்று (12) காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியிருந்தனர். இறுதிப் போரின்போது...
Read more