Easy 24 News

செம்மணி புதைகுழியில் அகழ்வு பணிகள் குறித்து விசேட அறிக்கை

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமையுடன் நிறுத்தப்பட்டு, மீண்டும் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம்...

Read more

தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எதிர்கட்சித் தலைவர் சஜித் வாழ்த்து 

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ...

Read more

ஈழத் தமிழர் உரிமைக்காய் தளபதி விஜயின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் – கிருபா பிள்ளை

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தளபதி விஜய் அவர்களுக்கு ஈழத் தமிழர்களின் சார்பில் நானும் வாழ்த்துகிறேன். குறுகிய காலத்தில் கட்சியைத் தொடங்கி, தமிழக மக்களின் மனங்களை வென்று ஆட்சிப்...

Read more

மாலைதீவில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் 63 பதக்கங்களை வென்று இலங்கை சாதனை!

மாலைதீவில் நடைபெற்ற 2-வது சர்வதேச சிரேஷ்ட வீரர்களுக்கான தடகளப் போட்டியில் பங்கேற்று, 63 பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கை அணி இன்று ஞாயிற்றுக்கிழமை (10)...

Read more

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுவேன் – மஹிந்த ராஜபக்ஷ

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் செவ்வாய்க்கிழமை (12)  முன்னிலையாகுவேன். அழைக்கப்படும் சகல விசாரணைகளுக்கும் செல்வேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ லங்கா விமான...

Read more

தமிழ் நாட்டு சட்டசபையில் மே 18 ஐ ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாள் | முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை

சிறீலங்கா அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய தமிழினவழிப்பை சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி வரும் ஈழத்தமிழர்களுக்கு வலுச் சேர்ப்பதற்கு  மே 18 ஐ 'முள்ளிவாய்க்கால் இனவழிப்பு...

Read more

“வளமான ஈழத்தை அமைக்க விஜய் ஒத்துழைக்க வேண்டும்” – சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்!

வளம் மிக்க தமிழகம் மாத்திரமல்லாமல் வளமான ஈழத்தை அமைப்பதற்கும் விஜய் ஒத்துழைக்க வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்...

Read more

கபில சந்திரசேன உயிரிழப்பதற்கு முதல் நாள் இரவு…! விசாரணையில் அம்பலமான தகவல்கள்

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன உயிரிழப்பதற்கு முதல் நாள் இரவு, பல மணி நேரம் தனது சட்ட வழக்கு குறித்து...

Read more

கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்

இலங்கைக்குள் குஷ் போதைப்பொருளுடன் நுழைய முயன்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் 50 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் அவ விமான நிலைய...

Read more

பின் அலனின் அசத்தலான சதத்தின் உதவியுடன் டெல்ஹியை 8 விக்கெட்களால் வென்றது கொல்கத்தா

டெல்ஹி அருண் ஜய்ட்லி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (08) இரவு நடைபெற்ற டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்களால் மிக...

Read more
Page 1 of 4554 1 2 4,554