அரசாங்க டிஜிட்டல் கட்டணத்தளமான GovPay மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை இன்று (28) கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது....
Read moreதுப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டதாக காவல்துறை பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அறிவித்த நிலையில் வெலிகம பிரதேச சபை தலைவரின் துப்பாக்கிச் சூடு அரசாங்கத்தின் தேவைக்காகவே நடத்தப்பட்டதா என்ற...
Read moreதீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியான 'பைசன் காளமாடன்' எனும் திரைப்படம்- வணிக ரீதியாகவும் , விமர்சன ரீதியாகவும்...
Read moreவிடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பின்னர் தற்போதைய அரசாங்கத்தில் உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மனபில குற்றம் சுமத்தியுள்ளார். இன்று (27.10.2025) நடைபெற்ற மக்கள்...
Read moreபான் இந்திய நட்சத்திர நடிகரான மாதவன் கதையின் நாயகனாக - இந்தியாவின் எடிசன் என போற்றப்படும் விஞ்ஞானியாக- நடிக்கும் 'ஜி.டி.என்' ( ஜி. டி. நாயுடு)எனும் திரைப்படத்தின்...
Read more“மிதிகம லசா” என அழைக்கப்படும் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர ஹேவத் என்பவர் ஒக்டோபர் 22 ஆம் திகதி காலை வெலிகம பிரதேச சபை...
Read moreயாழில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருந்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்...
Read moreஇந்தியாவில் இவ் வாரம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டிகளுக்காக இலங்கையின் நிமாலி வெரேராவும் மிச்செல் பெரெய்ராவும் மத்தியஸ்தர்கள் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். போட்டி...
Read moreபான் இந்திய நட்சத்திர நடிகரான மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் தயாராகி வரும் 'பெத்தி' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் தற்போது இலங்கையில் முகாமிட்டுள்ளார். இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் 'பெத்தி' எனும் திரைப்படத்தில் ராம்சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யந்து சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு 'இசை புயல் 'ஏ .ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை...
Read more1989 இல் தெற்கில் ஜே.வி.பி எழுச்சியின்போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு நாளை திங்கட்கிழமை (27) சீதுவ - ரத்தொலுகமவில் நடைபெறவிருப்பதுடன்...
Read more