Easy 24 News

கோட்டாபய கைது : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல்களுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தொடர்பு குறித்து அரசாங்கத்திடம் தற்போது எந்தத் தகவலும் இல்லை என்றாலும், அவரைக் கைது செய்வதா இல்லையா என்பது விசாரணைகளின்...

Read more

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (17.06.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல்...

Read more

கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்துள்ள...

Read more

யோஷித ராஜபக்‌ஷவுக்குப் பிணை 

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (17) கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மகனான  யோஷித ராஜபக்‌ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம்...

Read more

கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!

ராஜபக்ச அதிகாரத்துவத்தின் ஒரு முகமான கோட்டாபய கைது செய்யப்படும் அறிகுறிகள் பையில் இருந்து வெளிவரும் பூனைக்குட்டியாக தெரிவதால் அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதி தொடர்பாக தன்னை...

Read more

திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்ட ‘குக்கர்’ படத்தின் டைட்டில் லுக்

ஒப்பற்ற குணச்சித்திர நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்து வரும் நடிகர் காளி வெங்கட் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'குக்கர்'...

Read more

மாதுளனின் துல்லிய பந்துவீச்சால் சுப்பர் ஓவரில் இந்திய ஏ அணியை வீழ்த்தியது இலங்கை ஏ அணி

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (15) நடைபெற்ற இலங்கை ஏ அணிக்கும் இந்திய ஏ அணிக்கும் இடையிலான இரண்டாம் சுற்று ஒருநாள் போட்டி சம நிலையில் முடிவடைந்ததைத்...

Read more

கடத்திச் சென்று தாக்கப்பட்ட 16 வயது சிறுவன் ; காணொளி வைரல் ; சம வயதுடைய சிறுவன் கைது 

ஏறாவூரில் வீதியில் தனியாக சென்றுகொண்டிருந்த 16 வயது சிறுவனை ஒரு கும்பல் கடத்திச் சென்று தாக்கியமை தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளிவந்த காணொளியையடுத்து, சிறுவனின் தாயார் அளித்த...

Read more

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஒரு முயற்சியாகும் –  சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் 

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கு எதிராக விசாரணைகளை  முன்னெடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளமை கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஒரு முயற்சியாகும் என ...

Read more

ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கமைய இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்றைய (15) தினம் சுமார் 6,000 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின்...

Read more
Page 1 of 4575 1 2 4,575
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News