Easy 24 News

அநுர ஆட்சியில் ராஜபக்சக்களை விஞ்சும் ஒடுக்குமுறை : எழுத்தாளர் தீபச்செல்வன் சாடல்

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும் தமிழ் மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் மீதான அடக்குமுறைகள் குறையவில்லை என எழுத்தாளர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். ஐபிசி...

Read more

ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களின் நிரந்தர நியமனம்: அரசு நடவடிக்கை

ஆயிரக்கணக்கான அரச நிறுவன ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரச நிறுவனங்களில் தற்காலிக, பதிலீடு, ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் சுமார்...

Read more

கோட்டாபயவின் செயலாளர் மீது சாணத்தை கொண்டு தாக்குதல்!

பத்தரமுல்ல பகுதியில் போராட்டமொன்றை மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அப்போதைய செயலாளர் சுகீஸ்வர பண்டார பிரதேசவாசிகளால் துரத்தியடிக்கப்பட்டுள்ளார். இதன்போது, சுகீஸ்வர பண்டாரா உள்ளிட்ட தரப்பினர் மீது...

Read more

சஜித்தின் அழைப்பை நிராகரித்த ஐக்கிய தேசியக் கட்சி! காரணமானார் ரணசிங்க பிரேமதாச

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) இந்த ஆண்டு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஏற்பாடு செய்துள்ள மே தினப் பேரணியில் பங்கேற்காது என்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மே...

Read more

யாழ் கடற்றொழிலாளர் மீதான தாக்குதல் : கவலை வெளியிட்டுள்ள நாமல்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவர் தமிழ்நாட்டின் சில கடற்றொழிலாளர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக அவர்...

Read more

தீபச்செல்வனின் நூல்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை: ஆழமாக வேரூன்றியிருக்கும் கட்டமைப்புசார் சிக்கல்களைக் காண்பிப்பதாக சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் விசனம்

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பதானது தண்டனைச்சட்டக்கோவையின் 120 ஆவது பிரிவு நீக்கப்படாமை, அரச நிறுவனங்களில் வெளிப்படைத்தன்மை பேணப்படாமை, அரச நிறுவனங்கள் கட்டமைப்பு ரீதியான மாற்றத்துக்கு உட்படாமை, தண்டனைகளிலிருந்து...

Read more

தையிட்டி விகாரை காணி அளவீடு : காவல்துறையினரால் பதற்றம்

யாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களை விகாரை பகுதிக்குள் அனுமதிப்பது தொடர்பில் பலாலி காவல்துறையினர் காணி உரிமையாளார்களுடன் முரண்பட்டமையால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது....

Read more

இலங்கையில் சரிந்தது தங்கத்தின் விலை

இலங்கையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்வடைந்த தங்கத்தின் விலை இன்று சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நேற்றுடன் (27) ஒப்பிடுகையில் இன்று...

Read more

அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணி தொடர்பான தகராறு சம்பவம் ஒன்று தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய...

Read more

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய தயாராகும் சஜித் தரப்பு! விடுக்கப்பட்ட அழைப்பு

எதிர்வரும் மே தினத்தை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியால் நடத்தப்படவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read more
Page 1 of 4548 1 2 4,548