இந்தியா

விமானத்தில் திருமணம் நடத்தியால் ஊழியர்கள் தற்காலிக இடைநீக்கம்

மதுரையில் விமானத்தில் திருமணம் நடந்த விவகாரத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் மரக்கடை அதிபர். இவர் தனது மகன்...

Read more

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்- ஸ்டாலின் வலியுறுத்தல்

விவசாயிகளின் இன்றைய நாடு தழுவிய போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 3 வேளாண்...

Read more

சன்னியாசியின் வேப்பிலை – துளசி இலைகளாலான முகக்கவசம்

இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் சன்னியாசி ஒருவர் வேப்பிலையால் முகக்கவசம் அணிந்துள்ள வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. கொரோனா வைரசின் இரண்டாவது அலையால்  உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளாந்தம் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்து...

Read more

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு!

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மே 24 முதல் ஒருவாரக் காலத்துக்குத் தளர்வில்லா முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், பொதுமக்கள் நலன்கருதி இன்றும் நாளையும் அனைத்துக் கடைகளைத்...

Read more

ஜம்மு-காஷ்மீரில் கொரோனா தடுப்பூசி எடுத்த 120வயது மூதாட்டி

ஜம்மு -காஷ்மீரில் 120வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு நம்பிக்கை ஒளியினை ஏற்றுபவராக உள்ளார்.  உதம்பூரைச் சேர்ந்த Dholi Devi என்ற 120...

Read more

ராஜீவ் கொலை குற்றவாளிகளின் விடுதலையை ஏற்க மாட்டோம்: கே. எஸ். அழகிரி

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வதில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என அக்கட்சியின் தமிழக தலைவர் கே....

Read more

தமிழ்நாட்டில் இன்று முதல் 18 வயதுடையோருக்கு தடுப்பூசி!

தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்தியாவில் கொரோனா 2 வது அலை அதிகரித்து வருகிறது....

Read more

மெல்ல மெல்ல கலையும் கமல் கட்சி உறுப்பினர்கள்!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு உள்ளிட்ட மேலும் இருவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின் அக்கட்சியின் துணைத்தலைவர்...

Read more

இந்தியாவில் ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி

இந்தியாவில் கொரோனா வரைஸ் தொற்றால் ஒரேநாளில் 4,529 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 2,83,248 ஆக உயர்ந்துள்ளது. இதுவே கொரோனாவால் அதிகமாக உயிரிழப்பு பதிவான...

Read more

கேரள முதலமைச்சராக மீண்டும் பதவியேற்கும் பினராயி விஜயன் !

கொரோனா பெருந்தொற்றுக்கு நடுவே கேரளாவில் புதிய அரசு வரும் வியாழக்கிழமை பதவியேற்கிறது. அம்மாநிலத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி கூட்டணி அரசு கொரோனா காரணமாக இதுவரை பதவியேற்காமல் உள்ளது....

Read more
Page 38 of 39 1 37 38 39
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News