கேஜிஎப்-2 படத்தின் வெற்றியை தொடர்ந்து யஷின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யஷ். பிரசாந்த்...
Read moreஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத் தொடர்பு வரி 11.25 சத வீதத்திலிருந்து 15 சத வீதமாக அதிகரிக்கப்படும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல்...
Read moreதிருகோணமலை மாவட்டம் சீனன்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தானியகம பிரதேசத்தில் நேற்று இரவு 450 போதைமாத்திரைகளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சர்தாபுர விஷேட அதிரடிப்படைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதாக சீனன்குடா...
Read moreஊடகவியலாளர் பிரகீத் எக்கெலிகொட கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு பிணை வழங்கப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் 9 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு...
Read more‘பிக்பாஸ்’ மூலம் பிரபலமான நடிகை சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில்...
Read moreகத்தாரில் சில நாட்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்த இலங்கை கால்பந்தாட்ட அணியினர் மிகுந்த எதிர்பார்ப்புடன் உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ள AFC ஆசிய கிண்ண கடைசி தகுதிகாண் சுற்றில்...
Read moreஐக்கிய நாடுகள் சபை அங்காராவின் கோரிக்கையைத் தொடர்ந்து, "துருக்கி" என்ற அமைப்பில் உள்ள துருக்கியின் குடியரசின் நாட்டின் பெயரை "துருக்கியே" (Türkiye) என மாற்றியுள்ளது. இஸ்லாமிய மதத்தின்...
Read moreநீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் மாலை...
Read moreஇந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அவசியமான உரத்தை வழங்குவதற்கு உடன்பட்டிருப்பதாகவும், அது நாட்டை வந்தடைந்தவுடன் 20 நாட்களுக்குள் அதனை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிப்பதற்குத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்....
Read moreஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியதை பாவச்செயலாக கருதுகிறேன். அரசியலமைப்பின் 21 ஆம் திருச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பின் போது பொது மக்கள் தமது மக்கள் பிரதிநிதிகளின்...
Read more