ஆன்மீகம்

ஆனந்தம் தரும் அனந்தசயனம்

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது, பத்மநாபசுவாமி திருக்கோவில். அந்தக் கோவிலின் சிறப்புகள் குறித்த தொகுப்பை காண்போம். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது, பத்மநாபசுவாமி திருக்கோவில். சேரமான் பெருமான்...

Read more

பாவம் போக்கும் பஞ்ச பிரம்ம தலங்கள்

கோவிலின் நடுவில் மூலவர் சிவலிங்கமும், அதைச் சுற்றிலும் நான்கு மூலைகளில் நான்கு சிவலிங்கம் என 5 சிவலிங்கங்கள் உள்ள ஆலயங்களும், ‘பஞ்ச பிரம்ம தலங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன....

Read more

மூதாட்டி பெயரில் அமைந்த சபரிமலை

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும், இந்த சபரி பீடத்திற்கு வந்து கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டு செல்கின்றனர். சபரிமலை, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள்...

Read more

அனைத்து தோஷங்களையும் தீர்க்கும் ஐயப்பன் விரதம்

ஒருவன் பிரம்மச்சரிய வாழ்க்கை நடத்தும்போது பற்று போகிறது. கொடுக்கும்போது பற்று போகிறது. வாங்கும்போது பற்று போகிறது. பற்றற்ற வாழ்க்கையே பரமனடி சேர்கின்ற வழியாகும். சாதாரண மனிதன் ஒருவன்...

Read more

சித்திரை நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் மேன்மை பெற செய்ய வேண்டிய பரிகாரம்

சித்திரை நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை பெறவும், நன்மைகள் ஏற்படவும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். 27 நட்சத்திரங்களின் வரிசையில் பதினான்காவதாக...

Read more

புதன் கிழமை விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்

புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் திருமால் அருள் பெற்று மிகுந்த செல்வ சேர்க்கை கிடைக்க பெறுகின்றனர். இந்த விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலனை அறிந்து கொள்ளலாம். புதன்...

Read more

கண்நோய் தீர்க்கும் கண்ணாத்தாள்

நாட்டரசன்கோட்டை என்ற ஊரில், பழமையான கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இது 500 ஆண்டுகால தலவரலாற்றுப் பெருமை கொண்ட சிறப்புமிக்க ஆலயமாகும். நாட்டரசன்கோட்டை என்ற ஊரில்,...

Read more

ஐயப்பனுக்கு மாலை போடுபவரின் விரத நெறிமுறைகள்

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் விரத காலங்களில் கருப்பு, நீலம் ஆரஞ்சு, காவி போன்ற நிறங்களில் உள்ள வேஷ்டிகளையே அணிதல் வேண்டும். சபரிமலையில் குடிகொண்டுள்ள ஸ்ரீஐயப்பனை தரிசனம் செய்யச்...

Read more

மஹாசாஸ்தா அஷ்டோத்திரம்

ஐயப்பனுக்கு விரதம் அனுஷ்டித்து வழிபடுவதால் நமது அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்து, நமது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுகிறது. அப்படி சக்தி வாய்ந்த தெய்வமான ஸ்ரீ ஐயப்பன் ஸ்லோகம் இதோ....

Read more

விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா 23-ந்தேதி நடக்கிறது

சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு தெற்குமுக விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தி 108 முறை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள்....

Read more
Page 11 of 49 1 10 11 12 49