ஆன்மீகம்

திருச்செந்தூர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக புத்தாண்டை முன்னிட்டு நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு திருச்செந்தூர் கடற்கரை பகுதிகளில் பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில்...

Read more

விஷ்ணுவிற்கு துளசி மாலை சாத்தினால் தீரும் பிரச்சனைகள்…

துளசி மாலையுடன் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.புகழ் கூடும், செல்வம் பெருகும், பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். நாமக்கல் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி...

Read more

ஆஞ்சநேயருக்கு விரதம் இருக்கும் போது மறக்கக்கூடாதவை

அனுமன் விரதம் இருப்பவர்கள் குபேரனுக்கு இணையாக வாழ்வார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகல வியாதிகளும் விலகும். ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம். அதற்கு வசதிப்படாதவர்கள்...

Read more

திருமந்திரப் பாடலும் விளக்கமும்

திருமந்திர பாடல் ஒவ்வொன்றும், சிவனின் அன்பையும், அவருடைய இருப்பையும், அவரால் கிடைக்கும் பேரின்பத்தையும் பற்றி எடுத்துரைக்கின்றன. அந்த சிறப்புக்குரிய திருமந்திரப் பாடல்களை பார்க்கலாம். பாடல்:- உரையற்று உணர்வற்று...

Read more

பைரவரை விரதம் இருந்து வழிபடும் முறை

பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். தாங்க முடியாத...

Read more

மனதை மேம்படுத்தும் மவுன விரதம்

முருக பக்தர்கள் கந்த சஷ்டி காலத்தில் மவுன விரதம் இருப்பதுண்டு. ஒருவார காலம் மவுன விரதம் அனுசரித்து கந்த சஷ்டியன்று அவர்கள் மவுன விரதத்தைத் துறப்பார்கள். உண்ணாவிரதமும்...

Read more

கிறிஸ்து பிறப்பும் நற்செய்தியும்

நண்பர்கள், உறவினர்களோடு சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவதை விடவும், நமது பகைவர்களை மன்னித்து, ஏழைகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களோடு சிறப்பித்தால் இவ்விழா அர்த்தமுள்ளதாக அமையும். கடவுள் வடிவில்...

Read more

பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் உப்பு தீபம்

உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால் உப்பு தீபம் ஏற்றினால் மகாலட்சுமியின் அருள் கிடைப்பதாக ஐதீகம் உள்ளது. உப்பு தீபம் ஏற்றுவதால் தீரும் பிரச்சனைகளை அறிந்து கொள்ளலாம்....

Read more

பைரவரை வணங்குதலால் ஏற்படும் பலன்கள்

சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள். 1. தலை குனியா வாழ்க்கை. 2....

Read more

மகாவிஷ்ணு வாசம் செய்யும் துளசி

எத்தனையோ லீலைகளை நடத்திக் காட்டிய கண்ணன், துளசியின் சிறப்பையும் ஒரு லீலை மூலம் உலகறிய செய்தார். அது என்னவென்று அறிந்து கொள்ளலாம். துளசி என்றால் ‘தன்னிகரில்லாதவள்’ என்று...

Read more
Page 6 of 48 1 5 6 7 48
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News