Thursday, September 18, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இந்தியாவில் இருந்து 320 பேர் இலங்கை வந்தனர்

May 12, 2020
in News, Politics, World
0

இலங்கைப் பயணிகள் 320 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் இன்று இந்தியாவின் சென்னையிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இலங்கைக்கு வர முடியாமல் சென்னையில் சிக்கியிருந்த குழுவினரே இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1122 எனும் விசேட விமானத்தின் மூலம் அவர்கள்  சென்னையிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று பிற்பகல் 12.35 மணிக்கு வந்தடைந்துள்ளனர்.

இவ்விமானப் பயணிகளுடன், கர்ப்பிணிப் பெண்களும் வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த குழுவினர், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

Previous Post

ஏறாவூரில் முதன்முறையாக மூலிகைச் செங்காளான் உற்பத்தி

Next Post

இலங்கையில் கொரோனா: 366 பேர் குணமடைவு

Next Post

இலங்கையில் கொரோனா: 366 பேர் குணமடைவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures