Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆயுள் காப்புறுதி பயனாளர்கள் தங்கள் தவணைப் பணத்தைச் செலுத்த விடுவிப்புக் காலம்

May 9, 2020
in News, Politics, World
0

ஆயுள் காப்புறுதி பயனாளர்கள் தங்கள் தவணைப் பணத்தைச் செலுத்த விடுவிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை காப்புறுதி ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

இந்தச் சலுகைக் காலம் குறித்து அனைத்துக் காப்புறுதி நிறுவனங்களின் முகாமைத்துவத்துக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை காப்புறுதி ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமயந்தி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதன்படி, மார்ச் 1ஆம் திகதி முதல் ஜூன் 30ஆம் திகதிவரை எந்தவொரு காப்புறுதிப் பயனாளரும் தங்கள் தவணத்தைப் பணத்தைச் செலுத்த வேண்டியிருந்தால், இந்த சலுகை காலத்திற்கு தகுதியுடையவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் எவ்வாறு செயற்பட வேண்டும்!!

Next Post

இறுதி கிரியைகளை செய்ய உறவினர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரிக்கை

Next Post

இறுதி கிரியைகளை செய்ய உறவினர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures