Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

ரகுல் ப்ரீத் சிங், மருந்து வாங்கியது தவறா ?

May 7, 2020
in Cinema
0

சினிமா பிரபலங்கள் என்ன செய்தாலும் அதை எப்படியாவது ஒரு பரபரப்புக்குக் கொண்டு வருவது சிலரது வழக்கமாக உள்ளது. இந்த சோஷியல் மீடியா காலத்தில் அது அதிகமாகவே பரவி விடுகிறது.

தமிழ், தெலுங்குப் படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் மும்பையில் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மருந்துக் கடையில் அவர் டானிக் உள்ளிட்ட சில மருந்துகளை வாங்கியிருக்கிறார்.

ரகுல் மாஸ்க் அணிந்த நிலையிலும் அது ரகுல் தான் என கண்டுபிடித்த ஒருவர் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். ஆனால், ரகுல், மருந்துக் கடையிலிருந்து மருந்து வாங்கினார் என்று சொல்வதற்குப் பதிலாக மதுக் கடையிலிருந்து மது வாங்கினார் என சில செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்கள்.

ஒருவர் தன்னை வீடியோ எடுப்பதை கடைசியாகக் கவனித்த ரகுல் , ஏன் …என்று கேட்டபடியே நகர்ந்துள்ளார்.

Previous Post

‘இந்தியன் 2’ தயாரிப்பில் அடுத்த மாற்றம் ?

Next Post

நாயை சுட்டு கொன்ற முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் கைது!

Next Post

நாயை சுட்டு கொன்ற முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures