Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

வருமானத்தை விட உயிர் முக்கியம் : சேரன்

May 7, 2020
in Cinema
0

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த மதுக்கடைகள் இப்போது ஊரடங்கு முடியும் முன்பே பல மாநிலங்களில் துவக்கப்பட்டுள்ளது. சிலர் லட்சம் ரூபாய்க்கு கூட சரக்கு வாங்கி சென்றுள்ளார்கள். ஏதோ அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட்டம் நிற்பது போன்று ஆணும், சில ஊர்களில் பெண்களும் வரிசையில் நின்று வாங்கி சென்றனர். தமிழகத்திலும் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இயக்குனர் சேரன் டுவிட்டரில், ”நிரந்தர மதுவிலக்கு அறிவிப்பீர்கள் என எதிர்பார்த்தேன் அய்யா.. இதைவிட மதுவிலக்கு அமுல்படுத்த வேறு வாய்ப்பு கிடைக்காது. மீண்டும் உங்கள் ஆட்சி உருவாக்க இது ஒரு பெரும் ஆயுதமாக மாறியிருக்கும். அரசிற்கான வருமானம் என்பதைவிட பெரும்பாலான மக்களின் உயிர்காப்பதல்லவா முக்கியம். என முதல்வர் பழனிசாமிக்கு டேக் செய்துள்ளார்.

Previous Post

‘ஆர்.ஆர்.ஆர்’ கொரோனாவால் தடைப்பட்டுள்ளது

Next Post

குடி ஆட்சி – கொலை ஆட்சி : இயக்குநர் தங்கர் பச்சான்

Next Post

குடி ஆட்சி - கொலை ஆட்சி : இயக்குநர் தங்கர் பச்சான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures