Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொலிஸார் முன்னெடுத்த ஊரடங்குச் சட்டம் சட்டமா அதிபர் அனுமதி

May 1, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பொலிஸார் முன்னெடுத்த ஊரடங்குச் சட்டம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் அனுமதிப்பதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு அறிவித்துள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபரிடம் பொலிஸார் முன்னெடுத்த ஊரடங்குச் சட்டம் மற்றும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் சட்டபூர்வத் தன்மை தொடர்பில் மேலதிக ஆலோசனை கோரியிருந்த நிலையிலேயே, நேற்று பொலிஸாரின் நடவடிக்கையை அனுமதித்து சட்டமா அதிபர் பதில் அனுப்பியுள்ளார் என்று சட்டமா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Previous Post

31 கொத்தணிகள் ஊடாகவே கொரோனா இங்கு பரவியது!

Next Post

665 ஆக கொரோனா தொற்று உயர்ந்தது

Next Post

665 ஆக கொரோனா தொற்று உயர்ந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures