Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரஷ்யாவில் ஒரே நாளில் 6,361பேர் பாதிப்பு

April 26, 2020
in News, Politics, World
0

ரஷ்யாவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, ஒரே நாளில் 6,361பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 80,949ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றினால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 66பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 747ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 73,435பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2,300பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும், 6,767 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Previous Post

அர்ஜென்டினாவில் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகள் நீடிப்பு!

Next Post

நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

Next Post

நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures