கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 477ஆக அதிகரித்துள்ளது.
120 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில்
350 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

