Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்

April 26, 2020
in News, Politics, World
0

யாழ்ப்பாணம் ஏழாலைப் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை இணங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏழாலை தெற்று மயிலங்காடு பிரதேசத்தில் வீதியிலேயே குறித்த சடலம் காணப்பட்டது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது.

குறித்த பகுதியில் வீதியோரமாக ஆண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் இன்று காலை காணப்பட்டுள்ளது. ஆயினும் குறித்த நபர் தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை.

மேலும் சடலம் எரிந்த நிலையில் காணப்படுகின்ற நிலையைில் கொலையா தற்கொலையா என்பது குறித்து தெரியவரவில்லை. இந் நிலையில் பொலிஸார் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

பாடசாலைகள் திறப்பதையும் பரீட்சைகளையும் ஒத்திவைக்கவும் – அமைச்சர்களிடம் மாவை. எம்.பி. கோரிக்கை

Next Post

தேர்தலுக்கான செலவை அதிகரித்தது கொரோனா

Next Post

தேர்தலுக்கான செலவை அதிகரித்தது கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures