Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சீனப் பிரஜையின் சடலம் கண்டெடுப்பு

March 4, 2020
in News, Politics, World
0
சீனப் பிரஜையின் சடலம் கண்டெடுப்பு

புத்தளம், கருவெலகஸ்வெவ மகா மதவாச்சி பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து சீனப் பிரஜை ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்ட 65 வயதான சீன பிரஜை ஒருவரின் சடலமே நேற்று இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணமான சீன நாட்டுப் பிரஜை வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சீனப் பிரஜையின் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் இம்மரணம் குறித்து புத்தளம் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் கருவெலகஸ்வெவ பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

சரணாலையத்தில் இருந்து அரிய உயிர்களை கடத்திய ரஷ்ய நாட்டு பிரஜைகள் கைது

Next Post

பட்டதாரிகளுக்கான நியமனங்கள் ரத்து

Next Post
பட்டதாரிகளுக்கான நியமனங்கள் ரத்து

பட்டதாரிகளுக்கான நியமனங்கள் ரத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures