Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாடாளுமன்ற தேர்தல் பேஸ்புக் பக்கங்களும் கண்காணிப்பில்

March 4, 2020
in News, Politics, World
0
நாடாளுமன்ற தேர்தல்  பேஸ்புக் பக்கங்களும்  கண்காணிப்பில்

பொதுத்தேர்தல் பிரசாங்களின்போது பேஸ்புக் பக்கங்களும் இந்தமுறை கண்காணிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரல் என்ற சுதந்திர தேர்தலுக்கான மக்கள் இயக்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

தேர்தல் வேட்பாளர்களின் பேஸ்புக் பக்கங்கள் மற்றும் கட்சிகளின் பேஸ்புக் பக்கங்கள் என்பன கண்காணிக்கப்படவுள்ளதாக பெப்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பெப்ரல் இயக்கம் 11 ஆயிரம் பேஸ்புக் பக்கங்களை கண்காணிப்பு செய்தது.

ஜனாதிபதி தேர்தலின்போது 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் இந்த 11ஆயிரம் பேஸ்புக் பக்கங்கள் கண்காணிக்கப்பட்டன.

இந்தநிலையில் பொதுத்தேர்தலில் 4000 வேட்பாளர்கள் போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுவதால் இணைய பிரசாரங்கள் முன்னிலைப்பெறும்.

எனவே அவற்றை கண்காணிக்கவேண்டிய அவசியம் உள்ளது என்று பெப்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Previous Post

இன்று மாலை அவசரமாக சந்தித்து பேசவுள்ள இலங்கை தமிழரசு

Next Post

கொரோனா வைரஸ்- இலங்கை பெண் வெளியிட்ட தகவல்!

Next Post
கொரோனா வைரஸ்- இலங்கை பெண் வெளியிட்ட தகவல்!

கொரோனா வைரஸ்- இலங்கை பெண் வெளியிட்ட தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures