Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குருநாகலை இலக்குவைத்த மகிந்தவின் முக்கிய புள்ளி

March 3, 2020
in News, Politics, World
0
குருநாகலை இலக்குவைத்த மகிந்தவின் முக்கிய புள்ளி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவார் என அவரது மகன் நாடாளுன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தியே மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்டிருந்தார்.

இந்த தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தலைமைத்துவம் வழங்குவது மஹிந்த ராஜபக்ஷ என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

புதிய நாடாளுமன்ற அமர்வு மே 14ம் திகதி இடம்பெறும்

Next Post

சின்னத்துக்கு வாடகை கொடுக்கவும் சஜித் தயார்

Next Post
சின்னத்துக்கு வாடகை கொடுக்கவும் சஜித் தயார்

சின்னத்துக்கு வாடகை கொடுக்கவும் சஜித் தயார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures