நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சு திணைக்களத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் அடிப்படையில் ஏப்ரல் 25ம் திகதி இடம்பெறவுள்ள பொது தேர்தலுக்கு, எதிர்வரும் 12ம் திகதி முதல் 19ம் திகதி வரையில் வேட்புமனு தாக்கல் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் புதிய நாடாளுமன்ற அமர்வு மே 14ம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
