Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காரைக்கால் – யாழ்ப்பாணத்துக்கிடையேயான படகு சேவை

February 28, 2020
in News, Politics, World
0

இந்தியா புதுச்சேரியின் காரைகால் மற்றும் யாழ்ப்பாணத்துக்கிடையேயான படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்தியா கப்பல் துறை அமைச்சு தெரிவித்துள்ளதாக ‘ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த திட்டாமனது எதிர்வரும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என இந்தியாவின் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்றைய தினம் புதுச்சேரியில் இடம்பெற்ற இந்திய அமைச்சர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடனான சந்திப்பின்போது தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தி சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய லொக் சபாவின் எம்.பி. வெ. வைத்தியலிங்கம், ஒரு வழி படகு பயணத்திற்கு சுமார் மூன்று மணி நேரம் ஆகும் என்றும் ஒரு சுற்று பயணத்திற்கு 6,5000 முதல் 7,000 ரூபா வரை (இந்திய நாணய மதிப்பில்) செலவாகும் எனகூறினார்.

இந்த நிலையில் சில முதலீட்டாளர்கள் ஏற்கனவே இந்த திட்டம் குறித்து ஆர்வமாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் யாத்திரை மேற்கொண்டு இந்தியாவுக்கு வழிபாட்டு தலங்களை தரிசிக்கவும் சுற்றுலா தளங்களை பார்வையிடவும் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்த நிலையில் அவர்களின் சுற்றுப் பயணத்தை விரைவுபடுத்தவும், இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தவும் இந்த திடடம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான படகு சேவை தமிழ்நாட்டின் தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் தலைமன்னர் இடையே 30 கடல் மைல் தூரத்திற்கு இயக்கப்பட்டது.

எனினும் அதன்பின்னர் 1964 சூறாவளி தனுஷ்கோடியில் உள்கட்டமைப்பை அழித்த பின்னர், இந்த சேவை ராமேஸ்வரத்திலிருந்து இயக்கப்பட்ட நிலையில் 1984 ஆம் ஆண்டில், இலங்கையில் யுத்தம் ஆரம்பமாகியதன் காரணமாக இந்திய மத்திய அரசாங்கம் இந்த சேவையை நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

நாய் , பூனை இறைச்சி உண்பதற்கு சீனாவில் தடை

Next Post

தினேஷ் குணவர்தன – மிச்செல் பச்லட் சந்திப்பு

Next Post

தினேஷ் குணவர்தன - மிச்செல் பச்லட் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026
என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

June 26, 2026
மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

June 26, 2026

Recent News

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026
என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

June 26, 2026
மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

June 26, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures