Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியில் இணையமாட்டோம்

February 27, 2020
in News, Politics, World
0

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியில் இணையப்போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் மத்திய குழு ஆகியவை ஐ.தே.க.வுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறினார்.

மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்தமையே சுதந்திரக் கட்சியின் அழிவுக்கு வழிவகுத்தது என்றும் இதுவே நாங்கள் செய்த ஒரு வரலாற்று தவறு என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் வேட்பாளர் எதிர்க்கட்சி தலைவரை சஜித் பிரேமதாச தலைமையிலான தனது புதிய கூட்டணியில் இணைந்துகொள்ளுமாறு கடந்த சில திங்களுக்கு முன்னர் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் கட்சியின் சில உறுப்பினர்கள் எடுத்த நிலைப்பாட்டிற்கு தங்கள் இணங்கவில்லை என்றாலும், ஒருபோதும் சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்க்காது என்று ஜயசேகர கூறினார்.

Previous Post

யாழில் தொடரும் அடாவடி – நேற்று மட்டும் 3 இடங்களில் தாக்குதல்

Next Post

தேசியக் கொள்கை இல்லாமல் பயணிக்கும் அரசு

Next Post

தேசியக் கொள்கை இல்லாமல் பயணிக்கும் அரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures