Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை ஏற்க முடியாது!

February 21, 2020
in News, Politics, World
0

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்துள் இடம்பெற்ற பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை ஒரு போதும் ஏற்க முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்ரான்லின் தெரிவித்துள்ளார்.

பகிடி வதை என்பதன் ஆரம்பம் என்பது அறிமுகத்திற்காகவே உருவானது புகுமுக மாணவர்களுடனான அறிமுகம் ஓர் சாதாரண விடயம் ஆனால் அறிமுகம் பகிடி வதையாக மாறி அது பாலியல் தொந்தரவாக அமைவதனை அனுமதிக்க முடியாது . அதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஏனெனில் இவ்வாறான ஓர் கலாசாரம் தலை தூக்க அனுமதிக்கப்பட்டால் அது பாரதூரமான விளைவாக அமையும். எனவே அதனை ஆரம்பத்திலேயே தடுப்பதே சிறந்தது. இதில் பல்கலைக் கழக நிர்வாகமே அதிக கவனமுடனும் பொறுப்புடனும் அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள முடியும்.

இதேநேரம் மாணவர் ஒன்றியங்கள் மீது நடவடிக்கை என்னும் பெயரில் அவர்களை நசுக்க முனைவதும் கண்டனத்திற்குரியது என குறிப்பிடப்பட்டுள்ளது .

Previous Post

அதிபர் நியமனத்தில் குளறுபடி – தெரிந்தவர்களுக்கு அயல் பாடசாலை!

Next Post

விஸ்தரிக்கப்படவுள்ள யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம்

Next Post

விஸ்தரிக்கப்படவுள்ள யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures