Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அரசியலுக்கு வரலாம்: பார்த்திபன்

February 12, 2020
in Cinema
0

பிரபல இயக்குநரும், நடிகருமான பார்த்திபனின் கிறுக்கல் கவிதை மற்றும் கதை- திரைக்கதை-வசனம்-இயக்கம் திரைப் படத்தின் திரைக்கதை புத்தகம் ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா ஊட்டியில் உள்ள ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிலையத்தில் நடந்தது.

அதில் நடிகர் பார்த்திபன் கலந்துகொண்டார். பின், அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தியதற்கு, தமிழக அரசுக்கு நன்றி. தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட ஒரே திரைப்பட நடிகர் நான் தான் என்பதில் எனக்கு பெருமிதம். நாம் நூறு வருடங்களாகத் தான் இந்தியர்களாக உள்ளோம். ஆனால், ஆயிரம் வருடங்களாகத் தமிழனாக இருக்கிறோம். தமிழக அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அரசியல் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. அதனால், நான் கூடிய சீக்கிரம் அரசியலுக்கு வந்தாலும் வரலாம்.

இவ்வாறு பார்த்திபன் கூறினார்.

Previous Post

மாணவரின் வீட்டில் தாக்குதல் – உரிமைகோரியது ஆவா குழு!

Next Post

திருமணமாகாமலேயே குழந்தைப் பேறு: கல்கி கோச்சலினுக்கு குவியும் வாழ்த்து

Next Post

திருமணமாகாமலேயே குழந்தைப் பேறு: கல்கி கோச்சலினுக்கு குவியும் வாழ்த்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures