Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதையல் தேடிய ஐவர் கைது!

January 13, 2020
in News, Politics, World
0

ஹொரனை – மாலொஸ்ஸ ஆற்று பகுதியில் புதையல் பெறும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்டிருந்த 5 பேர் கைது பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் நேற்றைய தினம் கைதாகியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 34 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹொரனை மற்றும் மீட்டியாகொடை பகுதியைச்சேர்ந்த நபர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

மேலும் குறித்த நபர்கள் நாளைய தினம் ஹொரனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post

கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவா் கைது

Next Post

19 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை இரத்துச் செய்வதற்கு த.தே.கூ.ஆதரவளிக்காது!

Next Post

19 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை இரத்துச் செய்வதற்கு த.தே.கூ.ஆதரவளிக்காது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures