Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேர்தலில் போட்டியிடும் நோக்கம் தமக்கில்லை! இரா.சம்பந்தன்

January 4, 2020
in News, Politics, World
0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்கழு கூட்டம் நேற்றிரவு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனிடம் தனியார் ஊடக வினவியது.

அதன்போது இனாதிபதியின் உரை தொடர்பிலும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் குறித்தும் கலந்துரையாடியதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என வினவியதற்கு, போட்டியிடும் நோக்கம் தமக்கில்லை எனவும் அது தொடர்பில் கட்சி இறுதி முடிவு மேற்கொள்ளும் எனவும் அவர் பதிலளித்துள்ளார்.

Previous Post

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வரும் – மனோ கணேசன்

Next Post

ராஜபக்சவின் கொள்கை பிரகடன உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை இல்லை

Next Post

ராஜபக்சவின் கொள்கை பிரகடன உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures