Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடமைகளை பொறுபேற்றார் இராணுவத் தளபதி

January 2, 2020
in News, Politics, World
0

பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (02) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

குறித்த நியமனம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று (01) தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டது.

எனினும் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தொடர்ந்தும் இராணுவ தளபதியாக செயற்படுவார் என இராணுவம் தெரிவித்துள்ளது.

அதேவேளை பாதுகாப்பு படைகளின் பிரதானியாக செயற்பட்ட அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று குறித்த பதவியில் இருந்து ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அரசியலமைப்பின் 22வது சீர்திருத்தம் – விசேட வர்த்தமானி

Next Post

பலமான அரசாங்கத்தை அமைக்கும் அதிகாரத்தை மக்கள் கொடுக்க வேண்டும்!

Next Post

பலமான அரசாங்கத்தை அமைக்கும் அதிகாரத்தை மக்கள் கொடுக்க வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures