Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

100 பல்கலைக்கழக கல்லுரிகள்- அரசாங்கத்தின் திட்டம் குறித்து உயர் கல்வி அமைச்சர்

January 1, 2020
in News, Politics, World
0

நாட்டை மேம்படுத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்திற்கான தொலைநோக்கு எனும் கொள்கைக்கு அமைவாக கல்வித்துறையில் மாற்றங்களை அடுத்த வருடம் முதல்  நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக  உயர் கல்வி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்திற்கு தகுதிபெற்ற போதிலும் உயர் கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்காக 2020 ஆம் ஆண்டில் 100 பல்கலைக்கழக கல்லுரிகள் University College அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைவாக அரசாங்௧ அச்சுத் திணைக்௧ளம் விரைவில் பல்கலைக்கழக கல்லுரியாக மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்குத் தேவையான வளங்கள் அங்கிருப்பதினால் இதற்கான பணியை அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் பூர்த்திச் செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

குறுந்தகவல்கள் குறித்து பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வேண்டுகோள்

Next Post

அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் கண்டனம்

Next Post

அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures