Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனியார் பஸ்களில் பாடல் ஒலிபரப்பு – முறைப்பாடு

December 30, 2019
in News, Politics, World
0

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பஸ்களில் சத்தமாக இசை மற்றும் காணொளிகளை ஒலி, ஒளி பரப்பும் நடத்துனர்களுக்கு எதிராக முறையிடுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி 1955 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இது தொடர்பில் முறையிட முடியும்.

பொதுமக்கள் அளிக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உரிய பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்.

Previous Post

மலைப்பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவுகளில் சிக்கி பலர் பலி

Next Post

வடக்கின் ஆளுநராக சாள்ஸ் ஜனாதிபதி முன் பதவிப்பிரமாணம்!

Next Post

வடக்கின் ஆளுநராக சாள்ஸ் ஜனாதிபதி முன் பதவிப்பிரமாணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures