Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு

November 22, 2019
in News, Politics, World
0

கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட ராஜகிரிய, மொரகஸ்முல்ல, ஒபேசேகரபுர, பண்டாரநாயகபுர, நாவல, கொஸ்வத்த உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் 24 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் இடம்பெறும் அபிவிருத்தி பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Previous Post

அரசியலுக்கு அனுபவத்துடன் அதிர்ஷ்டமும் வேண்டும்

Next Post

அமைச்சரவை நியமனங்களை கோத்தாபய கூறிய முக்கிய விசயம்

Next Post

அமைச்சரவை நியமனங்களை கோத்தாபய கூறிய முக்கிய விசயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures