Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதமர் குறித்து அமைச்சர் ஹக்கீம் கருத்து

September 23, 2019
in News, Politics, World
0

தனக்கும் பிரதமருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளதாகவும் அதில் எந்த உண்மையும் கிடையாது எனவும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

எமக்கிடையில் எவ்வித முரண்பாடும் கிடையாது எனவும் எதிர்காலத்திலும் அவருடன் இணைந்து புதிய அரசாங்கத்தை உருவாக்கவுள்ளதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எதிர்பார்க்கும் ஜனாதிபதி வேட்பாளரை அடுத்தவாரத்திற்குள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்து, இந்த தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவுவாரென நம்புகிறோம்.

எனக்கும் பிரதமருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இதில் எந்த உண்மையும் கிடையாது. அது அவருக்கும் நன்கு தெரியும். அரசாங்கத்தில் எங்களுக்குள் வாதப்பிரதிவாதங்கள் நடப்பது சகஜமானது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மீண்டும் தமிழில் அட்டகத்தி நந்திதா

Next Post

சகல மக்கனினதும் ஆசீர்வாதத்துடனும் ஜனாதிபதியாவேன் – சஜித்

Next Post

சகல மக்கனினதும் ஆசீர்வாதத்துடனும் ஜனாதிபதியாவேன் - சஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures