Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இறந்த பிக்குவிற்கு கோவிலுக்குள் இறுதிச்சடங்கு – மக்கள் முறைப்பாடு

September 21, 2019
in News, Politics, World
0

முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அடாத்தாக குருகந்த புரான ரஜமகா பௌத்த விகாரையை அமைத்துவந்த தேரர் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார் என்ற செய்தியை ஏற்கனவே அறிந்தோம்.

அவரின் இறுதிக் கிரியைகளை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் நடப்பதாகத் தெரியவருகிறது. இதனை அறிந்த ஊர் மக்கள் முல்லைத்தீவு பொலிஸாரிடம் முறைப்பாடொன்றை செய்துள்ளனர்.

Previous Post

உலகிற்கே அச்சுறுத்தலான நாடு சீனா!!

Next Post

300 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

Next Post

300 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures