Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2,280 சாரதிகள் ஒரு வாரத்தில் கைது

July 12, 2019
in News, Politics, World
0

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைதுசெய்வதற்கான விசேட வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மது போதையில் வாகனம் செலுத்திய 2,280 சாரதிகள் ஒருவார காலத்திற்குள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அத்தோடு, நேற்று (11) காலை 6.00 மணியிலிருந்து இன்று (12) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியாலத்திற்குள் மது போதையில் வாகனம் செலுத்திய 243 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மது போதையில் வாகனங்களை செலுத்துவோரை கைதுசெய்வதற்கான விசேட வேலைத்திட்டம் கடந்த 05 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய, கடந்த 05 ஆம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 2,280 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Previous Post

ஞானசாரரின் பொது மன்னிப்புக்கு எதிரான மனு செப்டெம்பரில் விசாரணை

Next Post

சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது

Next Post

சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures