Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரிவோல்வருடன் கேகாலையில் இருவர் கைது

June 25, 2019
in News, Politics, World
0

ரிவோல்வர் துப்பாக்கி வைத்திருந்த இருவர் கேகாலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

காணி ஒன்றின் உரிமை தொடர்பில் இரு தரப்பினரிடையில் முறுகல்நிலை இடம்பெற்ற பகுதியொன்றுக்கு சென்ற போது அதனுடன் சம்பந்தப்பட்ட இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் வருகை தந்த மோட்டார் வாகனத்திலிருந்து ரிவோல்வர் ஒன்றும் 6 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குருநாகல் பிரதேசத்தை சேர்ந்த 32, 37 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ரவி கருணாநாயக்கவின் மகள் CID யில் ஆஜர்

Next Post

பயங்கரவாதத்தை விரைவில் கட்டுப்படுத்த முடிந்துள்ளது

Next Post

பயங்கரவாதத்தை விரைவில் கட்டுப்படுத்த முடிந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures