Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.தே.கவிற்கு ஜனாதிபதியின் ஆதரவில்லை

June 24, 2019
in News, Politics, World
0

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தீர்மானிக்க வேண்டும்.

அவ்வாறு அவர் போட்டியிடாவிட்டாலும் ஒரு போதும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிக்கமாட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் மீண்டும் வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

இது தொடர்பாக எமது கோரிக்கையையும் நாம் அவரிடம் முன்வைத்துள்ளோம். எனினும் இது வரையில் அதற்கு ஜனாதிபதி எந்த பதிலையும் வழங்கவில்லை.

அவரது தீர்மானத்தை அறிவித்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

மாற்று அரசாங்கம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு – வாசுதேவ

Next Post

தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழப்பு!

Next Post

தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures