Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய ஐ.எஸ்: 2 பேர் உயிரிழப்பு

July 9, 2016
in News, World
0
இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய ஐ.எஸ்: 2 பேர் உயிரிழப்பு

இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய ஐ.எஸ்: 2 பேர் உயிரிழப்பு

சிரியாவில் ரஷ்யாவுக்கு சொந்தமான ராணுவ விமானம் ஒன்றை ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவின் புராதன நகரமான பல்மைராவில் வைத்து ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர். அதில் பயணம் மேற்கொண்டிருந்த 2 ராணுவ விமானிகளும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

Mi-25 ரக விமானமானது சிரியாவின் பல்மைரா பகுதியில் வெள்ளோட்டம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது மறைந்திருந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ரஷ்ய விமானிகள் இருவரும் உதவிக்கு சிரியா ராணுவத்தினரை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதனிடையே பதில் தாக்குதல் நடத்தி வந்த விமானிகள் போதிய படைத்தளவாடம் இல்லாததை அடுத்து ராணுவ முகாமிற்கு திரும்பும் வழியில் ஐ.எஸ் தாக்குதலுக்கு இரையாகியுள்ளனர்.

ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இதுவரை 10 ரஷ்ய ராணுவத்தினர் பலியாகியுள்ளதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் எண்ணிக்கை அதிகமிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சிரியாவின் ஆசத் அரசுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள ரஷ்யா தீவிரவாத குழுக்கள் மீது அடிக்கடி வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.

ஆனால் ரஷ்யாவின் வான்வழி தாக்குதல்களில் இதுவரை 2,000 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Tags: Featured
Previous Post

பிரபல கால்பந்து வீரர்கள் 4 பேரை படுகொலை செய்த ஐ.எஸ்: உளவு பார்த்ததாக புகார்

Next Post

போருக்கு பயந்து காட்டிற்குள் ஓடிய நபர்: 40 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பிய அதிசயம்

Next Post
போருக்கு பயந்து காட்டிற்குள் ஓடிய நபர்: 40 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பிய அதிசயம்

போருக்கு பயந்து காட்டிற்குள் ஓடிய நபர்: 40 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பிய அதிசயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures