புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான விசேட விடுமுறை குறித்த அறிவித்தல் அடங்கிய பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.
இதற்கமைய முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு அவர்களின் மத வழிபாடுகளை மேற்கொள்ள ஒழுங்குகளைச் செய்யுமாறு அரச நிறுவனங்களிடம் பொது நிர்வாக அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

