Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கைப்பற்றப்பட்ட கடிதங்கள் தனது அமைச்சினுடையது

May 3, 2019
in News, Politics, World
0

கொழும்பு மத்திய அஞ்சலகத்திலிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 600 கடிதங்களும் தனது அமைச்சின் கீழ் தயாரிக்கப்பட்டதென அரச தொழில் முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதம் இணையத்தள பக்கமொன்றிலிருந்து பிரதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் எந்தவிதமான அரச விரோத தகவல்களும் உள்ளடப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை முடியுமாயின் குறித்த கடிதத்தை ஊடகங்களுக்கு வெளியிடுமாறு பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த கடிதத்திலுள்ள விடயங்கள் தொடர்பிலோ கடிதம் விநியோகிப்பது தொடர்பிலோ தான் முன்னர் அறிந்திருக்கவில்லை எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ரமழானில் முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான விசேட விடுமுறை

Next Post

யாழ். பல்கலையில் சோதனை – இருவர் கைது

Next Post

யாழ். பல்கலையில் சோதனை – இருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures