பேராயர் ரஞ்சித் மெல்கம் மிகப் பொறுப்புடன் கத்தோலிக்க சகோதரர்களை நெறிப்படுத்தி இருக்கின்றார். வழிநடத்தி இருக்கின்றார்.
ஏனைய மத தலைவர்களுக்கு அவர் ஒரு உதாரண புருஷராக இருக்கின்றார். இந்த சந்தர்ப்பத்தில் அவரே போற்றத்தக்கவர் – இன்றைய சர்வ கட்சி மாநாட்டில் மனோ கணேசன் தெரிவித்துள்ளார் .

