Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கை குண்டுவெடிப்பில் 138 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்: ட்ரம்பின் ருவிற்றர் அஞ்சலி!

April 21, 2019
in News, Politics, World
0

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதிவிட்ட ருவிற்றர் பதிவு, உலகளவில் வைரலாகி வருகிறது. ஒரு சோகமான நிகழ்வின் அஞசலி பதிவென்றாலும், அதில் ட்ரம்ப் செய்துள்ள தவறு, நெட்டிசன்களால் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.
இலங்கை குண்டுவெடிப்புக்களில் 138 பேர் உயிரிழந்ததாக குறிப்பிடுவதற்கு பதிலாக, 138 மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் தவறை திருத்திக் கொண்டு, 138 பேர் உயிரிழந்ததாக பதிவிட்டுள்ளார்.

Previous Post

குண்டு வெடிப்புக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கவலை

Next Post

விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு!

Next Post

விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures