Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

9 ஆவது மாடியிலிருந்து குதித்து பெண் பட்டதாரி

April 13, 2019
in News, Politics, World
0

கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலை கட்டிடத்தின் 9 ஆவது மாடியிலிருந்து பாய்ந்து பெண் ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு நவலோக வைத்தியசாலையில் மனித வள முகாமைப் பிரிவின் உதவி முகாமையாளராக பணியாற்றிய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 35 வயதுடைய கருண்யா சிங்காரவேல் எனும் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 11 ஆம் திகதி 8.30 மணிக்கு சேவைக்கு வருகை தந்த இந்தப் பெண், சிறிது நேரத்தில் 9 ஆவது மாடியிலுள்ள யன்னல் ஒன்றின் மூலம் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்த பெண் பேராதெனிய பல்கலைக்கழக பட்டதாரி எனவும் கூறப்படுகின்றது.

Previous Post

புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிடும் நாட்கள் அதிகரிப்பு

Next Post

ஒரு நாளைக்கு 1 லட்சத்தையும் தாண்டிய வாகனங்கள்

Next Post

ஒரு நாளைக்கு 1 லட்சத்தையும் தாண்டிய வாகனங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures