Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

முன்னாள் போராளிகளின் மர்மமான மரணம் குறித்து கண்டறிய நான் மருத்துவனல்ல!

July 2, 2016
in News, Politics
0

முன்னாள் போராளிகளின் மர்மமான மரணம் குறித்து கண்டறிய நான் மருத்துவனல்ல!

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் பலர் மர்மமான முறையில் அண்மைய காலமாக உயிரிழந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தம்மிடம் கேள்வி கேட்பதில் எவ்வித பயனும் கிடையாது என மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுக்கு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

யாழப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த அவர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன் போது ஊடகவியலாளர்களின் கேள்விகளை, தட்டிக்கழித்தவாறு பதில் வழங்கிய அமைச்சர், தான் ஒரு மருத்துவர் அல்ல எனவும் கூறியுள்ளார்.

Tags: Featured
Previous Post

டாகாவில் தீவிரவாத தாக்குதல்; காவல்துறை அதிகாரி பலி; பலர் சிறைபிடிப்பு

Next Post

இராணுவத்தினர் சுட்டுக்கொன்றதை நேரில் கண்ட இருவர் இன்று சாட்சியம்!

Next Post

இராணுவத்தினர் சுட்டுக்கொன்றதை நேரில் கண்ட இருவர் இன்று சாட்சியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures