Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

படைப்புழுவின் தாக்கத்தை ஒழிப்பதற்கு நாடு முழுவதும் துரித வேலை

January 23, 2019
in News, Politics, World
0

படைப்புழுவின் தாக்கத்தை ஒழிப்பதற்கு நாடு முழுவதும் துரித வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஆலோசனை வழங்கினார்.

படைப்புழு ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான நிதியை பெற்றுக்கொடுக்குமாறும் நிதியமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் (21) நடைபெற்ற பாராளுமன்ற குழுக் கூட்டத்திலேயே பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார்.

இதன்படி படைப்புழு தாக்கத்தை ஒரு தேசிய அனர்த்தமாக கருதி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஐ.தே. க பாராளுமன்ற குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

படைப்புழுவின் தாக்கத்தை ஒழிப்பதற்காக இராணுவத்தின் உதவியை பெறுவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என தெரிவித்த அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா இப்புழுவின் தாக்கம் காரணமாக சுமார் 40, 000 ஹெக்டேயர் நிலத்தில் பயிரிடப்பட்ட சோளம் பாதிக்கப்பட்டது என தரவுகள் தெரிவிக்கின்றன.

இதனால் வருடாந்தம் கிடைக்கும் அறுவடையில் 20 வீதத்தை இழக்கவேண்டியிருக்கின்றது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

Previous Post

நயனதாராவின் ஆசையை நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்திரி

Next Post

உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டால் துப்பாக்கியை தூக்குவேன்

Next Post

உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டால் துப்பாக்கியை தூக்குவேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures