Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஏரி புயலில் சிக்கி குழந்தைகள் உள்பட 49 சுற்றுலா பயணிகள் மாயம்

June 19, 2016
in News, World
0
ஏரி புயலில் சிக்கி குழந்தைகள் உள்பட 49 சுற்றுலா பயணிகள் மாயம்

ஏரி புயலில் சிக்கி குழந்தைகள் உள்பட 49 சுற்றுலா பயணிகள் மாயம்

ரஷ்யா நாட்டில் உள்ள ஏரியில் சுற்றுலா சென்ற 49 பயணிகள் புயலில் சிக்கி காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடமேற்கு ரஷ்யாவில் உள்ள Karelia என்ற பகுதியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி சென்றுள்ளனர். அப்போது, திடீரென புயல் வீசியதாக கூறப்படுகிறது.

Syamozero என்ற ஏரியில் உருவான திடீர் புயலில் 49 பேர் சிக்கி காணாமல் போயுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என தெரியவந்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவலில், 3 படகுகள் புயலில் சிக்கி விபத்துக்குள்ளானதில் மோஸ்கோ நகரை சேர்ந்த 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், எஞ்சிய காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: Featured
Previous Post

இந்தோனீஷியா ஜாவா தீவில் திடீர் வெள்ளம்: 24 பேர் உயிரிழப்பு, 26 பேர் மாயம்

Next Post

இலங்கை போர்க்குற்றங்களுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன! – ஸ்டீபன் ரப்

Next Post
இலங்கை போர்க்குற்றங்களுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன! – ஸ்டீபன் ரப்

இலங்கை போர்க்குற்றங்களுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன! - ஸ்டீபன் ரப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures