Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

100 ரூபாவை திருப்பித்தரவில்லை என, உதய கம்மன்பில மீது மக்கள் முறைப்பாடு

November 13, 2018
in News, Politics, World
0

பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் 100 ரூபா பணத்தை திருப்பித் தருமாறு மக்கள் கோரியதனால் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்து உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பிலான விசாரணைகளில் பார்வையிடுவதற்காக உதய கம்மன்பில உச்ச நீதிமன்றம் சென்றிருந்தார்.

இதன் போது உச்ச நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த சிலர், அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் தாங்கள் கொடுத்த 100 ரூபா பணத்தை திரும்ப தருமாறு கோரியுள்ளனர்.

உதய கம்மன்பில கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தலா 100 ரூபா மக்களிடம் கோரிப் பெற்றுக் கொண்டார் எனவும் அதனை திரும்பத் தருமாறும் மக்கள் கோரியிருந்தனர்.

இதேவேளை, உதய கம்மன்பில மக்கள் ஆணையை புறந்தள்ளியதனால் பணத்தை திரும்பத் தருமாறு கோரியுள்ளனர்.

பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தும் உதய கம்மன்பில பணத்தை திரும்ப தரவில்லை என அங்கிருந்த ஒருவர் கூறியுள்ளார். நீதிமன்றம் அருகாமையில் சத்தம் போட வேண்டாம் என குழுமியிருந்தவர்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

Previous Post

முஸ்லிம்களுடைய சகல பிரச்சினைகளுக்கும், எனது தலைமையில் தீர்வு காணப்பட்டது – மகிந்த

Next Post

நீதிமன்றம் தொடர்பில், தெளிவான நம்பிக்கையிருக்கிறது – லக்ஷ்மன் கிரியெல்ல

Next Post

நீதிமன்றம் தொடர்பில், தெளிவான நம்பிக்கையிருக்கிறது - லக்ஷ்மன் கிரியெல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures