Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கனடாவில் 400 பேர் வேலையை இழக்கின்றனர்

September 1, 2018
in News, Politics, World
0

ரொறொன்ரோவில் மிகவும் பிரபலமான சப்பாத்து நிறுவனம், டவுண் சூஸ் (Town Shoes) நிறுவனம் தனது அனைத்து கடைகளையும் மூட தீர்மானித்துள்ளது.

இதனால் தமது 38 கடைகளில் பணிபுரியும் 400 பணியாளர்கள் வேலையை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நிறுவனத்தின் வரலாற்று செயல் திறன் போட்டி நிலை மற்றும் எதிர்கால தேவைகள் குறித்து நிறுவனம் மேற்கொண்ட 90 நாட்கள் மதிப்பாய்வை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதற்கமைய, டவுண் சூஸ் (Town Shoes) நிறுவனத்தின் ஜனவரி நிதியாண்டில் அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது.

ஒகையோவை சோர்ந்த சப்பாத்து வியாபார குறியீடான DSW Inc. கடந்த 1952ஆம் ஆண்டு, லியோனாட் சிம்சன் என்பவரால் ரொறொன்ரோவில் முதல் முதல் உருவாக்கப்பட்டது.

Previous Post

கிளிநொச்சியில் கைதான சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Next Post

கைதான இலங்கையரால் ஆபத்தில்லை: அவுஸ்ரேலிய அதிகாரிகள்!

Next Post

கைதான இலங்கையரால் ஆபத்தில்லை: அவுஸ்ரேலிய அதிகாரிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures