Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது!

August 28, 2018
in News, Politics, World
0

இலங்கை சென்ற இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக சிகரட் தொகையொன்றை இலங்கைக்கு கொண்டு சென்ற குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 21 இலட்சத்து 57 ஆயிரத்து 400 ரூபாய் பெறுமதியான சிகரட் தொகை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குருணாகலை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவரும் மற்றும் அலுத்கம பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை , சிங்கப்பூரில் இருந்து இலங்கை சென்ற 42 வயதுடைய நபரொருவரிடம் இருந்து சட்ட விரோத சிகரட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாரவில பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபரிடம் இருந்து 1,010,000 ரூபாய் பெறுமதியான சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்கம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களுக்கும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் மற்றைய நபர் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்துமாறு சுங்கம் உத்தரவிட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட சிகரட் தொகை அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் குருதி சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

Next Post

நள்ளிரவில் வீட்டில் பிள்ளைகளுடன் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

Next Post

நள்ளிரவில் வீட்டில் பிள்ளைகளுடன் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures