Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் குருதி சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

August 28, 2018
in News, Politics, World
0

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் முதற்தடவையாக குருதி சுத்திகரிப்பு சிகிசை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று 28-08-2018 முற்பகல் 11 மணிக்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குருதி சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து வைத்தார்.கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வரலாற்றில் இதுவரை காலமும் குருதி சுத்திகரிப்பு நோயாளிகள் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் வைத்தியசாலைகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.
வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரின் கூட்டு முயற்சியினால் வட மகாகாணத்தில் இறுதியான குருதி சுத்திகரிப்பு நிலையமாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இந் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் குருதி சுத்திகரிப்புக்குட்படும் நோயாளிகள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தங்களது சிகிசையை பெற்றுக்கொள்ள முடியும்.

Previous Post

வடக்கு கிழக்கு மக்களின் ஜனநாயக தீர்ப்புக்கு மதிப்பளிக்கவேண்டும் – சம்பந்தன்

Next Post

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது!

Next Post

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures